“On the collapsed royal dynasties, The sweat of humans rises from their ashes” —Quế Mai
முட்டைக்கருப்பையாவும் சேதுராமும் கிடையை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. சேதுராமன் டீக்கடையில் நின்றவாறு கையில் குவளையைப் பிடித்து
சீக்கிரம் வந்தும் காரை ஒதுக்கி நிறுத்துவதற்குள் பாடாய்ப் போய்விட்டதே என நொந்துகொண்டாள். அலுவலக நண்பர்களிடமிருந்து நிறைய அழைப்புகளும் செய்திகளும் வந்திருந்தன.
” பரிதி அத்த எங்கன்னுக் கேளு… கேள்றா… ஆதினி அத்தக் கிட்டக் கேளு… பரிதி அத்த எங்க? ”. எங்கள்
காலையில் எழுந்ததிலிருந்து இரவில் கண்ட காட்சிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சம்பவ நேரம் கோவிந்தம் சாரையும் கூட கவனித்தேன். அவரும் அதிர்வுகளை
தாத்தாவின் இறப்புக்குப் பின்னர், எட்டு, பதினாறு மற்றும் முப்பது நாட்கள் கும்பிடுவது என்று எல்லா நிகழ்வுகளுக்கும் மோகனசுந்தரம் வர ஆரம்பித்தான்.
“ட்ரிங்..டிரிங்” போன் ஒலித்தது. ராமின் மனைவி கலா, ‘என்னங்க! நான் அடுப்பு வேலையா இருக்கேன், போன் அடிச்சுக்கிட்டே இருக்கு. என்னன்னு
இப்படி ஒரு உலகத்துக்கு – இது வேறொரு உலகம் – வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி
எல்லாமே ஒரு நாள் தங்கராஜூ மெதுவாக எழுந்திருந்ததால் நடந்தது. வழக்கமாக அப்பா அவனை எழுப்பி விடுவார். அன்று அவரது நண்பர்
மேரி சுருண்டு விழுந்தவுடன் அனைவரும் பயத்தோடு அவளைத் தூக்கி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அமர வைத்தார்கள். இதை பார்த்த இளவரசிக்கு
