“உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதற்கும் இந்த காட்டின் சமநிலை கெடுவதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு குப்பா, நாங்கள்
‘சி.முத்துசாமியின் மண்புழுக்கள்’ வழக்கமாக மலேசிய படைப்பாளிகளால் எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட
உச்சி மலையில் அதன் உயரத்தைவிடவும் உயர்த்தி நீங்கள் என்னை சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும் ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும் இடையேயான
1) நிலை ————– மாட்டு வாலில் சிண்டு முடிந்து தொடையில் இறுக்குகிறான் கறவைக்காரன் ஒரு கணம் திகைத்துப் பின்வாங்குகிறது
1. சுழல் , தொடர்ந்தது தொடர்கிறது இன்னும் தொடரும் இறந்து எழுதல் விளையாட்டில் மீண்டும் இறப்பதற்கான அத்தனை எழுதல்களும். ,
(நையாண்டி நீள்கவிதை) 1. “தமது ஓயாத அழகுப் போராட்டங்கள் – புரட்சிகள் – போர்களால் உலகை அலங்கரிக்கும் பெண்களே,… அவை
ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்
பருவ நாடகம் —————————- 45 வயது ராதா தனது Redmi 9 power ல் தனக்குப் பிடித்த மேஸ்ட்ரோவின் இஷ்ட
அவள் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தின் மேல் அட்டையில் சில வரிகள் இருந்தன. சாதாரண வாசகர் கடந்து செல்லும் வரிகள். “நீ
அனைத்து மனிதர்களைப் போலவுமே நானும் என் அன்னையின் வயிற்றிலிருந்து தான் பிறந்தேன். பிறந்தவுடன் வீறிட்டு அழுதும் விட்டேன். இல்லையென்றால் அதையும்
