ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் எவ்வளவு புகழ்பெற்றிருக்கிறதோ அதே அளவு புகழ் கொண்டது தெற்குவாசல். உண்மையில் ராஜகோபுரத்துக்கு முன்பே எழுபது வருடங்களுக்கு மேலாகவே
அனைத்தின் பெயர்களையும் களைந்து எறிகிறேன். இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும் தனியாக பிரிக்கிறேன். ஆதவனின் மஞ்சள் கதிர்கள்
1 பின்னால் வருபவன் என் செருப்பை மிதித்துக் கொண்டே நடக்கிறான் திரும்பிப் பார்த்து கைகாட்டியும் பலனில்லை என் செருப்பு அறுந்துவிடாமல்
நிகழ்காலம் – பொற்காலம் – இருண்ட காலம் – எதிர்காலம் ஆகிய நான்கு பிரிவுகள், இருபத்தியொரு அத்தியாயங்களில் திருமண உறவு
இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள முதல் வரி ‘இரவாடிய திருமேனி ஒரு காவியமல்ல’ என்பதுதான். அது ஏன்? என்கிற வினாவோடு இதுவொரு ‘வரலாற்று
கவிதையை வாசிப்பதென்பது கவிஞனின் மனநிலையோடு உரையாடுவதல்ல.கவிதையின் மனநிலையோடு உறவாடுவதே ஆகும்.கவிஞனின் மனநிலைதானே கவிதையாகிறது என்றாலும் கவிதையைப் புரிந்துகொள்ள கவிஞனைப் பற்றிய
என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி
– ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே) மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில்
சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.
வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப் பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின்
