கேள்விகளால் தொடர்ந்து சின்ன முத்துவை குழந்தைகள் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். மாதம் மூன்று நாட்கள் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்ற
ராஜவனக்காடு மிகப்பெரியது. அங்கு எல்லாவகையான விலங்குகளும் வாழ்ந்து வந்தன. பருவ மழை தப்பிப்போனதால் வனம் முழுதுமே இப்போது பெரும் வரட்சி
“நான் பந்தை லேசாத் தாண்டா தட்டினேன். அது, “விர்ருன்னு” பறக்குதுடா!“ என்றான் கோபி. “ஆங்! பறக்குதா? றெக்க இருந்துச்சா?“ என்று
பலூன் விற்பவன் பறந்து போகிறான் மறு நாள் நீதிமன்றச் சதுக்கத்தில் வேலை மும்முரமாக நடந்தது: தச்சர்கள் பத்து வெட்டு மேடைகள்
(கொரிய நாட்டுப்புறக் கதை) ஒரு காலத்தில் வசதியான குடும்பம் ஒன்றில், கதைகளை மிகவும் விரும்புகிற ஒரு பையன் இருந்தான். எனக்கு
வெள்ளையன் மாமாவின் வாழ்க்கை கடல் மணலோடு செந்தமிழாய் பின்னிப் பிணைந்தது. நிச்சயமாக அவருக்கு அது ஒரு கடமையும் கைவினையுமாக இருந்தது.
மழையை நம்பி மட்டுமேஇருக்கும் கிணற்றுப் பாசன மேட்டாங்காடுகள். ஊருக்கு தெற்கு எல்லையில் அரண் அமைப்பது போல் இருக்கும் கருங்காடு, நேர்
“அப்றம் மாப்ள, ரெண்டாவது மவளுக்கும் நல்லபடியா காது குத்தி முடிச்சாச்சு. அடுத்தென்ன? மூத்தவளோட சடங்கு தா. இப்பருந்தே கொஞ்சங் கொஞ்சமா
பின்மாலை நேரத்து மின்னொளி பளபளப்புடன் அந்த பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாநகரில் அந்த பஜாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
இந்திய சுதந்திர தினத்தன்று காலை சுபா அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள்… மன்னிக்கவும் சமைத்துக் கொண்டிருந்தாள்… இதுவும் தவறு, சமைக்க முயற்சி
