நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய
அவள் என்னை கடந்து சென்றபோது எதுவும் தோன்றவில்லை. எதிர்திசையில் தீவிரமான முகபாவத்துடன் நடந்து கொண்டிருந்த நான் சட்டென ஆணி அறைந்தாற்போல்
முகூர்த்த நாட்கள் நெருங்குகிற போது எங்களது பக்கத்து வீடு எப்போதும் பரபரப்பாகிவிடும். அவர்களுடைய வீட்டில் உள்ள கைத்தறி ஓசை நாளெல்லாம்
பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது – மலாய் மொழிபெயர்ப்பு கவிதைகள் முகமறியா தேசத்து மக்களை அறிந்து கொள்ளவும் அவர்களின் வாழ்வை
அத்தியாயம் 6 காட்டை ஒட்டிய வீட்டுக்கு வரும் வழியில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். வெய்யில் கால ஆரம்பம். பதினோரு
1) தீ ———— தீராத நீரும் சோறும் ஊரெங்கும் சாலோடுகிறது என்னிடம் இருப்பதோ குழம்புச் சட்டியிலும் மிகச்சிறுத்த பொடிவயிறு என்
நீங்கள் அடிக்கும் ஆணிகள் தரம் மிக்கவைகள் தான். மிக நேர்த்தியாக இறங்குகிறது. அதுசரி.. இதுவரை எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.
1 விண்முட்டும் மலைக்கு அடிவாரத்தில் உலவும் பூச்சிகள் அறைகூவலா? , கொட்டும் அருவிக்கு எதிராக சொட்டும் நீர் சூழ்ச்சியா? ,
கார்காலக் கிறுக்கல்கள் பூமிக்கு தந்த மழையில் நனைந்தபடி தன் வீட்டின் முகவரி தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை மேட்டின் முகவரி
ஆழ்கடலின் மௌனத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு அவ்வப்போது ஓசையிடும் சங்கினைப் போல் வாசகனைப் பாதிப்புக்குள்ளாக்கும் சிறுகதைகள் மனங்களின் ஆழத்தில் புதைந்து
