“ஆடு மாடு கணக்கா நாய்க பெருத்துப் போச்சி… ஆளுக மேல விழுந்து அமுக்கிரும் போல… ச்சேடு.. போறேன…” என்று சாலையோரம்
“பிள்ளையார் கோயில்ல மூணாவது மணி அடிச்சிருச்சுடி எந்திரி” என பிரம்பாத்தாள் வாசல் தெளித்தபடி கத்த, நெவ்வாயி போர்வையை விலக்கி
கவிஞர் பூங்குழலி வீரனின் ‘அகப் பறவை’ கவிஞர் அறிமுகம் பூங்குழலி வீரன், மலேசியாவில் இயங்கிவரும் பல்தரப்பட்ட அரசு சாரா நிறுவனங்களில்
அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று தொலைக் காட்சியில் வானிலை அறிவிப்பு சொல்லியது. ஐப்பசியில் அடைமழை காலமாக
’’என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க’’ ’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’ ‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்
அண்ணனை கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அவர் அதிகம் பேசி நீங்கள் பார்த்திருக்க
(GOAL) Greatest of All Love அன்று ஞாயிற்றுக் கிழமை… வழமையாக பரபரப்பாக இயங்கும் நகரின் பிரதான சாலைகள் யாவும்
அன்றாடங்களில் தான் மனிதனுடைய வாழ்வு இயங்கிக் கொண்டிருக்கிறது. சரி, அன்றாடம் என்பது எது? சற்று நுட்பமான வார்த்தையாக தோன்றுகிறது. ஒரு
Call Ringing……. “ஹலோ” “ஹலோ, தன்யா” “ஹ்ம்ம்….சொல்லு” “பெங்களூர்லதான் இருக்கியா?” “இல்ல, லண்டன்ல இருக்கேன்” “லண்டன்லயா?” “பின்ன, நான் பெங்களூர்லதான்
