விண்மீன் சதுக்கம் மருத்துவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கீல் பூசிய மிக அகலமான சாலைகள் வழியாக அவருடைய வண்டி போய்க்
அசோகவனம் மிகப்பரந்த நிலப்பரப்பை தாங்கியது என்று எல்லோருக்குமே தெரியும். அங்கு அனைத்து விதமான விலங்கினங்களும், பறவையினங்களும், மரம், செடி கொடிகளும்
கடந்த அரை நூற்றாண்டுகளாக மலையாள சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கிவரும் சிப்பி பள்ளிப்புரம் 200க்கும் மேற்பட்ட சிறுவர்
மாத்தூர் ஒரு மலையடிவாரக் கிராமம். கொற்றவைக் கோயில் திருவிழாவுக்கு மகாரணியாரே வருகிறாராம். கோவிலுக்குத் தேவையான பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுக்க
அத்தியாயம் – ஆறு. கலா யானைக்குட்டியை நல்லபடியாக காப்பாற்றிய பெரிய யானைகளும் அம்முலுவின் நண்பர்களும் சேர்ந்து அதை பனிக்காட்டுக்கே மறுபடி
அத்தியாயம் – 5 மில்ட்ரிப்பாவின் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் இளவரசி. அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை. பள்ளி விடுமுறை
1 இஸ்திரி கடை தேடி அலைதல் பரிசு பெறாத சுருட்டப்பட்ட லாட்டரி சீட்டை போல சுருக்கங்களோடு மனிதர்கள் , சுருக்கங்களை
காணாமல் போனவை பற்றிய முதல் தகவல் அறிக்கை நீண்ட காலமாக ஆடு, மாடு மந்தைகள் மேய்ந்துகொண்டிருந்த கிராமத்து மேய்ச்சல் நிலங்களைக்
1. ஜால விந்தை தரும் கருசூல் கொள் மேகமெனக் கனத்து நகரும் இரவிது , ஈரம் கசியும் பனியில் நனையும்
மிதக்கும் நிலவொளியில் காய்கிறது பனை பசியாறிப் பழமை பேசும் கிழப் பருந்து கூட்டின் அடியில் என் தெரு சிறுத்து தெரிகிறது
