[நவமகனின் ஆகிதம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] ஈழத்தின் போர்ச்சூழல் நம்மைத் தின்று செரித்து மீதம் வைத்தவற்றுள் உலவும் மனிதர்களையும் –
வானம் இருள் பரப்பி ஆகாசமாக கிடந்தது. திரும்பு திசையெங்கும் வெள்ளி முளைத்துக் கிடந்தது மொசுமொசுக்கைச் கொடியின் சிறு வெண்பூ வானமெங்கும்
மேசையின் மேல் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பாலிதீன் பையில், இரு இணை வண்ண மீன்கள் நீந்த முடியாமல் துடுப்புகளை அசைத்தபடி
“ஆடு மாடு கணக்கா நாய்க பெருத்துப் போச்சி… ஆளுக மேல விழுந்து அமுக்கிரும் போல… ச்சேடு.. போறேன…” என்று சாலையோரம்
“பிள்ளையார் கோயில்ல மூணாவது மணி அடிச்சிருச்சுடி எந்திரி” என பிரம்பாத்தாள் வாசல் தெளித்தபடி கத்த, நெவ்வாயி போர்வையை விலக்கி
கவிஞர் பூங்குழலி வீரனின் ‘அகப் பறவை’ கவிஞர் அறிமுகம் பூங்குழலி வீரன், மலேசியாவில் இயங்கிவரும் பல்தரப்பட்ட அரசு சாரா நிறுவனங்களில்
அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று தொலைக் காட்சியில் வானிலை அறிவிப்பு சொல்லியது. ஐப்பசியில் அடைமழை காலமாக
’’என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க’’ ’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’ ‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்
அண்ணனை கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அவர் அதிகம் பேசி நீங்கள் பார்த்திருக்க
