‘எடுபட்ட முண்ட…போன வைடி முதல்ல. இனிமேல் அலுமா உலுமானு போனடிச்ச வெளக்குமாத்தால இங்க இருந்தே அடிபிரிச்செடுத்துடுவேன். வந்துட்டா வவுத்தெரிச்சல கெளப்பிக்கிட்டு. நாஞ்செத்தா
உத்தமதானபுரம் வேங்கட சுப்பய்யர் சாமிநாதன் 12.02.1855 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சூரியமூலையில் பிறந்தார். தனது பாட்டனாரிடம் அரிச்சுவடி கற்று, இசைப்
தேவாலயத்தின் தூய அமைதியை இரண்டாகப் பிளந்தது அந்த பெண்ணின் குரல். அப்பத்தை உயர்த்திப் பிடித்திருந்த பாதிரியார் ஆரோக்கியம் திடுக்கிட்டார். கிறிஸ்துவின்
ராமநாதன் கவலையின் ரேகைகள் கூடிய முகத்துடன் வாசலில் அமர்ந்திருந்தார். ‘இந்த ஆடு, மாடுகள வளக்குறது பெரிசில்ல… ஆனா அதுக நோய்
நறுக்கிப்போட்ட நகம்போல இருந்த தேய்பிறைநிலவையும், கிடை போட்ட ஆடுகளாயிருந்த நட்சத்திரங்களையும் மேகங்கள் விட்டுவிட்டு மூடியது. தள்ளாடி தள்ளாடி கேட் அருகே
கருப்பி அப்படி தான் அவள எல்லாரும் கூப்பிடுவாங்க. பெத்தவங்க வச்ச பேரவிட சிலசமயம் பட்டபேருதான் தங்கிப்போகும் சிலருக்கு. அந்த
தாய் வீட்டிலிருந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் அவள் மீது அவன் சுணக்கமாகவே இருந்தான். சொல்லிவிட்டுப் போனது போல ஒருமுறை கூட
என் பெயர் பூஜா. நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டெக்னிக்கல் லீடாக இருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். யார் வம்புக்கும் அநாவசியமாக
காலம்: கி.பி 1950 இடம்: தஞ்சை மற்றும் அது சார்ந்த பகுதி பண்ணையார் செல்லையா வீட்டிலிருந்து வலசைக்குப் போவதா
அத்தியாயம் மூன்று “கண்ணா, வெரல வெட்டிக் கிட்டன்டா, அம்மாவக் கூப்புடுறா” என்று கத்தினான் அண்ணன் சந்துரு. வலது கை ஆள்காட்டி
