எரிவதும் அணைவதுமாய் போக்குக் காட்டும் அந்த குழல்விளக்காய் இக்கவிமனசு +++ பாடவோர் படிமமில்லை இடைநிறுத்தத்தில் முகம் பார்த்து ‘அக்காவை உட்காரச்

மீன்கள் நீந்தும் குளமோ கடலுக்கு விரையும் ஆறோ பூப்பூத்த செடியோ கிளை பரப்பிய மரமோ , கூரை வேய்ந்த குடிலோ

1 நடப்பதெல்லாம் நம் கையில் இல்லையென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தோம் அப்போது வேட்டைப்பார்வைகள் கூடுளாய் தொங்கும் சாலையில் துணிச்சலாக ஒரு ஒற்றை

ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

சிட்டுக்குருவி சிறகடித்து மறைந்த நன்னாளில் பெருக்கல் குறி மலர்ந்தது , சிறுவயது முதல் பாரதி போட்ட கைக்குத்தல் அரிசிக்கு ஆரவாரமிட்டு

அயர்ந்தூங்கி சோம்பல் முறித்தெழும் பிள்ளை மேல் வரும் பால் மணம் – விருப்பம் ! , வாகனங்கள் இயங்க நிரப்பப்படும்

ஒன்று மருதூர் மலைக்கிராமத்தில் வானுயர்ந்த மலையையொட்டி சிறுகுடிசையில் குப்பன் எலியும் அதன் மனைவி சுப்பி எலியும் பல வருடங்களாக வாழ்ந்து

சுந்தரபுரி என்பது ஒரு சிறிய நாடு. அது மகத நாட்டிற்குக் கட்டுப்பட்டு வெகு காலமாகக் கப்பம் கட்டி வந்தது. ஆயினும்

ஈஷான் ஒரு குட்டி பையன். மூன்றாவது படிக்கிறான். அவன் நல்லா படிப்பான், நல்ல விளையாடுவான், ரொம்ப நல்லா ஓவியம் வரைவான்.

– பானிக் சேம்பர்லின் தமிழில் : அவை நாயகன் எனது சின்னஞ்சிறு வயதில் இந்தக் கதையை வயதான ஒரு