தமிழரசியின் கேள்விகள் ரகுநாதனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கேட்ட போது அதை

டிஜிட்டல் உலகு டிஜிட்டல் உலகு முறிவுகளை அதிகரித்தபடி விரைகிறது – காதலை அன்பை உறவுகளை நேர்மையை – மனதையென அதன்

“உற்றுப் பார் “. . என்னை நான் நேசிப்பதை விட உன்னால் தான் அதிகம் நேசிக்கப்படுகிறேன் – நான் விழித்திருக்கையில்

எதையோ தேடுகையில் கல்லூரிநாட்களில் முன்னால் காதலுக்கு மனைவியெழுதிய கடிதம் கிடைத்துத்தொலைந்தது. செய்வதறியாது நெடுநேரம் அமர்ந்திருந்தேன். உள்ளுக்குள் வஞ்சச்செடியொன்று நொடிப்பொழுதில் மரமாகிவிட்டது.

முருகேசன் சொன்னதால் மூன்றாம் நாளாக ஐந்து ரோட்டுக்கு வருகிறான் முருகன் இன்றும் வேலையெதுவும் இல்லையென ஏஜென்ட் கைவிரிக்க சக ஊர்க்காரர்கள்

பீனா உன்னிகிருஷ்ணனின் The whispers of the unseen நூலை முன்வைத்து , யோகினிகள் பற்றி நான் அதிகம் அறிந்ததில்லை.

குபேரவனம் மிக அடர்ந்த வனமல்லதான். இருந்தும் பறந்து விரிந்து கிடக்கும் வனம் தான். ஒவ்வொரு கோடை சமயத்திலும் குபேரவனத்திலுள்ள குளம்

ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு மீனவன் இருந்தான். அவனுக்கு இருந்த சொத்தெல்லாம் ஒரே ஒரு பழைய படகும், தொத்தலான

கோவை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள நூல்களோடு, கண்காட்சிக்காகவே அச்சிடப்பட்ட புத்தம் புதிய நூல்களுடன்

பள்ளி அலுவல் உதவியாளர் கண்ணகி அம்மா, கையில் ஒரு மாணவியைப் பிடித்தபடி, வகுப்பறை வாசலில் நின்றார். அச்சிறுமி, அந்த பள்ளியின்