நினைவில் தங்கிவிடும் மனிதர்களைப் போல சில இடங்கள் சில வாசனைகள் சில உணவுகள் சில பொருட்கள் சில வீடுகள்.. நம்
சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், ‘ஆஸ்பத்திரி ஸ்கூல இடிச்சுட்டாங்க…,’ என்று காலையில் தெருவில் யாரோ பேசிக்கொண்டு போனது காதில்
1. கடந்த பருவத்தில் நிரம்பியிருந்த குளம் வற்றிக் கிடப்பது குறித்து யாதொரு அதிர்ச்சியும் இல்லை சிறகுகளுள்ள வலசைப் பறவைக்கு. 2.
1. துர்ந்து போன காலங்கள் சிதறிக்கிடக்கின்றன ஒவ்வொன்றும் பொற்காலங்களின் அழிபாட்டுச் சின்னம் குப்பை கூளங்களென மூட்டை கட்டி வீட்டினுள்ளிருந்து அகற்றப்பட்டன.
வெள்ளனவே வீட்டுல தின்னுட்டு வெளாட பள்ளிக்கொடத்துக்கு போவானுக. பள்ளிக்கொடம் ஆர்.சி தெருவுலருந்து மேற்க தேவமாருத் தெருவ தாண்டி போகும். பள்ளிக்கொடத்துக்கு
கோவிலுக்குள் செல்கையில் விநாயகரை முதலில் தரிசிப்பதுவும் அவர்முன் தோப்புக்கரணம் போடுவதும் தான் முதலானதாக இருந்தது இல்லையென்றால் அம்மாவின் கோபங்களை எதிர்கொள்ள
“என் மாமியாரை எப்புடியாச்சும் வீட்டைவிட்டு முடுக்கியுடணும். அதுக்கு ஐடியா குடுங்க.” – புலனம், அலைபேச்சு, நேர்ப்பேச்சு என அனைத்து வகையிலும்
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் டிசம்பர் 2023 மாதாந்திரக் கூட்டத்தில், எழுத்து இலக்கிய அமைப்பின் நாவல் போட்டியில் பரிசு பெற்றதற்காக எனக்கு
திண்டுக்கல் மதுரையோடு இருந்த காலந்தொட்டு திண்டுக்கல்லான இன்று வரை பாதயாத்திரை சென்றுகொண்டிருப்பவர் செவத்தி. அண்ணா, காயிதே மில்லத், திருமலை என
இருளுக்கும், வெளுப்புக்குமான இந்த பொழுதுகள் வெயில்,மழை, குளிர், காற்று என பலதரப்பட்ட பருவகாலங்களை உள்ளடக்கிய தாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலநிலை எப்படியாக
