சேகர் படபடப்பை அடக்க முடியாமல் வழியிலேயே எக்ஸெலை நிறுத்திவிட்டு இசிலி மரத்து வேர்களைத் தாண்டி கரையிலேறி ஓடினான். அவனுக்கு முன்பும்
ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் அவனைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தது.
எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல். மதுரை பக்கமிருக்கும்
மாலை மசங்கிய நேரமாகியும் பள்ளி விட்டு வீடு வந்து சேர்ந்திராத தனது சின்ன மகனை எண்ணியவாறு சரசு வாசலில் கிடந்த
* வரிசையாகவும், நேராகவும், வைக்கப் பட்டிருந்தது சிலுவைகள் அனைத்தும் ஆனால் என்ன குறுக்காவும், நெடுக்காகவும் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்து முடிந்திருந்தார்கள்…
ஏசுக்கள் கொண்டாடிய கிருஸ்மஸ் தச்சன் வாழ்வை முறிக்க கடலில் குதித்தான்… மரச்சீவல் போல சுழலலைகள் அவனை உருட்டி விளையாடின.. தமுருகூடாகிய
1 23 டிசம்பர் 1964 தனுஷ்கோடி தேவாலயம்,இரயில் நிலையம் என புயற் கடல் உண்ட மீதத்தை புகைப்படங்களில்,
ஒரு குருவிகள் ——————————– கிணற்று விளிம்பில் ஒரு குருவி நீரின் மிசை
‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த
வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த
