டாக்டரிடமிருந்து அந்த சொல்லை கேட்டப் பிறகுதான் இராஜேஸ்வரிக்கு உயிரே வந்தது. அதுவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒருவித நடுக்கம் பரவியிருந்தது. வானத்துக்கும்,பூமிக்கும்
@ நீ வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகளை ஏந்தியபடி நட்சத்திரங்களென நகர்கிறேன் பகலைப் புதைத்து இருளைப் பரப்பும் வெறுப்பின் மனதை விதைத்துவிட்ட
நான் உச்சரிக்கும் போது நழுவும் சொற்களில் தழும்புகள் தட்டுப்படுகிறதா என தடவிப் பார்க்கிறீர்கள் நான் செவிசாய்க்கும் போது நுழையும் ஒலிகளில்
துருப்பிடித்த இரும்புக் கம்பி கூண்டுக்குள் உறங்கும் ஆடுகளத்தானின் எகிறுவீரம் முனைமழுங்கி இறைச்சி ஆகும் தருணம் சுற்றி நின்ற ரசிகக்கூட்டத்தில் பந்தயப்பணம்
நடுகல் இணைய இதழ் வெளிவரத்துவங்கிய அக்டோபர் 2023 மாதத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த இதழாக வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விசயம்
நேர்காணல் : மு.குலசேகரன் சந்திப்பு : சிவபிரசாத் 0 தன் எழுத்துக்களைத் தாண்டி, எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் எழுத்தாளர்
மாலை மெல்ல மெல்ல கருக்கலாகி. வானத்தின் செல்லச் சிணுங்கல்..! சின்னச் சின்னதாக தூறல்கள் போட்டுக்கொண்டிருந்தது.. ஒரு சில துளிகள் விழுந்தவுடனேயே
அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார்.
“அம்மா.. வாம்மா வெளையாடலாம்…” “க்ர்ர்ர்.. சும்மா இருக்க மாட்டே… பசிக்குதுன்னு சொன்னே… பால் குடிச்சே… சமர்த்தா போயி நீ மட்டும்
என் அம்மாவின் வளரிளம் பருவத்தில், அவளும் அவளுடைய மொத்தக் குடும்பமும் பள்ளிக்கூடத்திலோ, பெரிய முன்பக்க அறையுடைய பண்ணை வீடுகளிலோ நடந்த
