வா.மு.கோமுவுடன்… கண்டவர் :- மதன் ராமலிங்கம் 000 ஜாதீய ரீதியாக கள்ளி எழுதியிருக்கீங்க, கூடவே மங்கலத்து தேவதைகள் மாதிரியான படைப்புகளையும்
பொன். குமார் 000 எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்து உலகில் எவரும் எட்டாத உயரத்தை அடைய முடியாத வெற்றியைத் தொட்டவர்
வா.மு.கோமு ஒன்று சின்னத்தம்பிக்கு ஏனோ பைத்தியமே பிடித்துவிடும் போலத்தான் இருந்தது. கையில் போனில்லை இரண்டு நாட்களாகவே. சாப்பிட அமர்ந்தால் சோறு
மக்சிம் கார்க்கி தமிழில்: நிழல்வண்ணன் 000 நாங்கள் இருபத்தியாறு பேர் – இருபத்தியாறு உயிருள்ள இயந்திரங்கள், ஒரு நிலக் கிடங்கில்
குமரகுரு. அ “எல்லாருக்கும் சொல்லிவிட்டாச்சா?” என்று மறுபடியும் ஒரு முறை ஆதவனிடம் கேட்டு உறுதி படுத்தி கொண்டான் உத்தமன். அவனுக்கு
மனக்கவலை மாற்றல் அரிது! — மழை பொய்த்ததா நோய் பெருத்ததா கூரை ஒழுகுதா கக்கூஸ் அடைப்பா கடன் தீருமா கால்வலி
1. கடற் கவிதை. I அருகில் கடல் விரிந்துகிடக்கிறது நான் கடலின் கரையிலிருந்து விலகியிருக்கிறேன். கடலின் கரையிலிருந்தும் வானக் கடலின்
1 இருத்தலை உணர்த்த: உன்னோடு சேர்ந்து தோழி எடுத்த ஒரு செல்பியை அனுப்பி இருந்தாய் அணு அணுவாய் உன்னை இரசித்து
சித்திரைக்கொண்டாட்டம். ____________________________ • வண்ணப்பொடிகள் தூவியும் நீர் நிரப்பிய பலூன்களை ஒருவர் மேல் ஒருவர் வீசியடித்தும் ஒரே குதூகலம். வெறுமையின்
பிரபு தர்மராஜ் ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் குப்பி முருகு அவனது மருமகன் ஏசுபாலனை அழைத்து, “மக்களே பாலேன்!
