கதைகள் காலத்தின் போக்கை கணிக்கவல்ல பேரதிசயமாகக் கருதப்பட்ட தருணங்கள் உண்டு. கதைகளின் வழியே வரலாற்றை அறிந்த தமிழினம் கதைகளினூடே தன்னை
Tag: இளையவன் சிவா
வாழ்வின் எல்லாத் தருணங்களையும் வாசித்து மகிழ்ந்து அன்பையும் கருணையையும் நிரப்பிக்கொண்டு சமூகத்தின் மீதான நேர்மறைப் பார்வையை அள்ளிக் கொடுக்க வந்திருக்கிறது
இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும் முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த
1 இரவைக் கடித்து பகலைத் துப்பும் வான் வாய்க்குள் ஒளிந்துகொள்கிறது விண்மீன்கள். புசித்துப் புசித்து வளரும் நிலவுக்கு முழுமையையும் பரிசளித்து
அறிவே ஆயுதமென்க… இன்னலுக்குள் தனைத் தொலைத்து எள்ளி நகையாடும் கூட்டத்தின் போக்கிற்குள் மையமென நிற்காமல் பிணக்குகள் பெரிதாகி பிளவுக்குள் தள்ளுகின்ற
என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி
நவீன கவிதைகளின் வீச்சு என்பது எல்லை கடந்த ஒன்றாக மாறிவிட்டது. சொல்லும் கருத்தைவிட அதன்மூலம் பெறப்படும் அர்த்தங்கள் நிறைய விஷயங்களை
மக்களுக்கு சமுதாய மாற்றத்தை விதைத்திடவும் தங்களைத் தாங்களே சரி பார்த்துக்கொள்ளவும் நல்லதொரு ஊடகம் நூல்கள். நூல்களின் வழியே மக்களின்
ஆழ்கடலின் மௌனத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு அவ்வப்போது ஓசையிடும் சங்கினைப் போல் வாசகனைப் பாதிப்புக்குள்ளாக்கும் சிறுகதைகள் மனங்களின் ஆழத்தில் புதைந்து
1. ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று
