தாத்தாவின் இறப்புக்குப் பின்னர், எட்டு, பதினாறு மற்றும் முப்பது நாட்கள் கும்பிடுவது என்று எல்லா நிகழ்வுகளுக்கும் மோகனசுந்தரம் வர ஆரம்பித்தான்.

மேலும் படிக்க

தாத்தாவுக்கு மன சஞ்சலம் அதிகமானது. தன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று நினைத்து மனசுக்குள் மிகுந்த வருத்தமடைந்தார். இரவு நேரத்தில்

மேலும் படிக்க

பள்ளிக்கு மட்டம் போட்டதால், அன்று மிகத் தாமதமாகத் தான் எழுந்தேன்.. அம்மாவும், சின்ன அத்தையும், கறிக்குழம்பு  வைத்து, இட்லி சுட்டிருந்தார்கள்.

மேலும் படிக்க

இரவு உணவுக்குப்பின் காத்தாட எல்லோரும் திண்ணையில் அமர்ந்திருந்தோம். வெயிலுக்கு காற்று மிகவும் இதமாக இருந்தது. தாத்தா பேச ஆரம்பித்தார்: “ஏம்ப்பா,

மேலும் படிக்க

அத்தியாயம் நான்கு பண்ணையத்தில் பலபேர் மாறிக்கொண்டே இருந்தார்கள். கூழ ராமசாமியிலிருந்து, செங்கான், மாதேஸ்வரன் என நீண்ட பட்டியலில், மாப்பி என்கிற

மேலும் படிக்க

அத்தியாயம் மூன்று “கண்ணா, வெரல வெட்டிக் கிட்டன்டா, அம்மாவக் கூப்புடுறா” என்று கத்தினான் அண்ணன் சந்துரு. வலது கை ஆள்காட்டி

மேலும் படிக்க

“அய்யய்யோ, பையனத் தேளு கடிச்சிடுச்சே” ஆயாவின் குரல் அந்தக் காலையை கலைத்துப் போட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

மேலும் படிக்க

“என் புள்ளய இப்பிடி அநியாயமா கொன்னுட்டியேடா? பாவி. நீ நல்லாயிருப்பியா. நாசமா போயிடுவடா. ஒனக்கு நல்ல சாவே வராதுடா” என

மேலும் படிக்க