தேஸ்பூர் பெண் யாஷிகாவுடன் ஓய்வு வேளைகளில் பேசினேன். பேசுவதில் அவள் காட்டிய முனைப்பால் தான் அரைகுறை ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி அவளுடன்
கி.ச.திலீபன்

பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மேலோட்டமாக அறிவேன் என்றாலும், இந்திய – மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள

அபினவ் உடன் பாமுனி மலைக்குப் போனேன். இடிபாடுகளால் நிறைந்திருந்த அம்மலையில் எங்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை. விஷ்ணு கோவில்

டிராங் பௌத்த மடாலயத்துக்கு வெளியே ஆகாஷ் காத்திருந்தான் என்பதால் மடாலயத்தினுள் என்னால் நிதானமாக உலவ முடியவில்லை. நீண்ட நேரம் அவனைக்

பும்லா பாஸ் செல்கிற வழி நெடுகிலும் ராணுவ வீரர்களையும் அவர்தம் வாகனங்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தென்பட்ட நீர் நிலைகள்

சலனமின்றிச் சீராகப் பாய்கிற ஆற்றில் விழுகிற ஓர் இலை எத்தனை தூரம் பயணிக்கும் என்பதை ஆற்றின் போக்குதான் தீர்மானிக்கும். அது

கனவுகள் ஏனோ என் நினைவில் தங்குவதே இல்லை. பலரும் தான் கண்ட கனவை படமெடுத்து வைத்திருப்பதைப் போல காட்சிக்குக் காட்சி