தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலை உள்வாங்கி, தான் சந்திக்கும் மனிதர்களின் போக்குகளை உள்வாங்கி, வளர்ச்சியடையும் ஊரின் பழைய தொன்மங்களை மறக்க
Tag: வா.மு.கோமு

சந்தைக்கடையில் எப்போதும்போல மாலை ஐந்துமணி என்றானதும் நல்ல கூட்டம் வரத்துவங்கியது. நான் இப்போதுதான் சந்தைக்கடை ஏரியாவுக்குள் நுழைந்து நடந்தேன். சந்தைக்கடையின்

எல்லோருக்கும் வணக்கம்! மாதத்தின் எல்லா நாட்களும் மெயிலில் ஒன்றிரண்டு படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில பி.டி.எப் என வருகின்றன. சில

‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார

எல்லோருக்கும் வணக்கம்! இதழ் என்றால் முகப்பில் ஆசிரியர் கூற்று இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயமான அரங்கேற்றம் தான். கடந்த மாதத்தில்
மருங்காபுரி வனம் மிகப்பெரிய வனம். அதில் சோலை என்கிற அனாதைக் குரங்கு ஒன்று தனித்து வாழ்ந்து வந்தது. அது தன்

எல்லோருக்கும் வணக்கம். நடுகல் இணைய இதழாக துவங்குகையில் இந்த ‘உங்களோடு’ பகுதியை தொடர்ந்து எழுதவேண்டும் எனத்தான் நினைத்தேன். ஒன்றிரண்டு இதழ்கள்

காணாமல் போய் வந்தவைகள் “வானத்துல போயிட்டிருந்துச்சுல்ல நிலா.. கொஞ்ச நேரத்திக்கி முன்னால நாம தான பார்த்துட்டே படுத்திருந்தோம்.. இப்பக் காணம்
ராஜவனக்காடு மிகப்பெரியது. அங்கு எல்லாவகையான விலங்குகளும் வாழ்ந்து வந்தன. பருவ மழை தப்பிப்போனதால் வனம் முழுதுமே இப்போது பெரும் வரட்சி

மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்த நேரம் விடிகாலை ஐந்துமணி போலுள்ளது. சரியாய் பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை. பத்திரிக்கை அடித்தார்களா? அப்பாவைக்