மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்த நேரம் விடிகாலை ஐந்துமணி போலுள்ளது. சரியாய் பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை. பத்திரிக்கை அடித்தார்களா? அப்பாவைக்
வா.மு.கோமு

ஆர்,ஷண்முகசுந்தரம் எழுதிய காலகட்டம் இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பான காலகட்டம். எப்போதும்போல் மழை என்கிற பிரச்சனை இந்த மண்ணுக்கு மற்ற

“நல்லாயிருக்கியிலா! பாத்துப் பேசணும்னே நெனச்சுக்கிட்டே இருந்தேன் தலைவரே! அப்புறம் தொழில் போயிக்கிட்டிருக்கா. பப்ஸ் சாப்பிடறியளா? இப்பத்தான் மலையாளத்தான் பேக்கரிக்குச் சூடா

1. வெட்டுப்பட வந்த கிடா , பையனின் காதுகுத்துக்கு எனச்சொல்லி கிடாய் ஒன்று வாங்கி விட்டிருந்தேன். அது வீட்டு வாசலில்

சுந்தரவனக்காடு மிகப்பெரியதும் மிக அமைதியானதுமாகும். காடு வெளிப்பார்வைக்கு என்றுமே அமைதியாகத்தான் பார்ப்போருக்கு தெரியும். அது அப்படியானதல்ல என்பதை நாம் நெருங்கி

ஒன்று மருதூர் மலைக்கிராமத்தில் வானுயர்ந்த மலையையொட்டி சிறுகுடிசையில் குப்பன் எலியும் அதன் மனைவி சுப்பி எலியும் பல வருடங்களாக வாழ்ந்து

குரங்கு வைத்தியர் குருசாமி மலர்வனத்தில் பேர்பெற்றவராக இருந்தார். மலர்வனத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே தங்கள் உடல்நிலையில் எந்தக்கோளாறு ஏற்பட்டாலும் நேராக

குபேரவனம் மிக அடர்ந்த வனமல்லதான். இருந்தும் பறந்து விரிந்து கிடக்கும் வனம் தான். ஒவ்வொரு கோடை சமயத்திலும் குபேரவனத்திலுள்ள குளம்

நடுகல் இணைய இதழுக்கென்று தனிப்பட்ட முறையில் யாரிடமும் அலைபேசியில் பேசி படைப்பு வேண்டும் என்று நான் கேட்பதில்லை. நடுகல் இணைய

சுந்தரவனம் மிகப்பெரிய வனம். அங்கே வகை வகையான பெரும் பெரும் மரங்கள் வானுயர்ந்து அடர்ந்து நின்றிருந்தன. வனத்தைச்சுற்றிலும் ஆங்காங்கே அருவிகளும்