நேரம் ஐந்து மணியைத் தாண்டியது.பள்ளிக்குடம் முடிந்து தட்டான்கள் பிடித்து விளையாடிக் கொண்டு வந்தான் காந்தி.பாலர் இல்லத்து வாசலைக் கூட்டிக் கொண்டு

மேலும் படிக்க

ஊர்ச் சாவடியில் முனியாண்டியும் சுப்பையாவும் தாயம் வெளயாடிக் கொண்டிருந்தனர். செவனாண்டிக் கெழவன், “மயிலை ஆடு மண்ணுக்குள்ள”  “மயிலை ஆடு மண்ணுக்குள்ளனு”

மேலும் படிக்க

தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை

மேலும் படிக்க

வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த

மேலும் படிக்க

ஊர் தெறித்துக் கொண்டிருந்தது. காரியாபட்டி மாயக்குருவி நையாண்டிமேளம். சாம்பிராணி புகையும் பூ வாடையும் நாசியைத் துளைத்தது. அம்மை அடுப்படியில் வகைவகையான

மேலும் படிக்க

விடியக்கருக்கல் சாணிப்பாலைக் கரைச்சு கோழிமடத்தை மொளுகிக் கொண்டிருந்தாள் மயிலாயி. வெடக்கோழி முட்டைக்கு கெக்கரித்த படியே அடுப்படிக்கும் பரணிக்கும் அலஞ்சது. ‘முட்டையிட

மேலும் படிக்க