ஆசையின் கைபிடிக்குள் அலையும் மனதை, காமமெனும் மிருகத்தின் காலம் தாண்டிய அதிகாரத் தீண்டலை, நினைவுகளுக்குள் குத்திக் கொண்டிருக்கும் தூண்டில் முட்களை,
Tag: இளையவன் சிவா

இரவெல்லாம் வெயில் இயற்கைவெளியில் தன்னைத் தேடும் பசித்த கனவுகளென.. கவிதை மனதை சுருக்கெனத் தைத்திடும் கூர்வாளென்பான் மாகவி. காலவெளியில் தான்

1 உரங்களின் வேட்டையில் உயிரை விடுகிறது நிலத்தின் வளம். நெருக்கியடிக்கும் நெகிழிகளின் பாய்ச்சலுக்குள் சொட்டுச் சொட்டாக வடிந்தபின் தன்னைத் தொலைத்து

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. தமிழ்த்தாய்க்கான அணிகலன்களைத் தேடிக்

நிறைய ஆய்வு நூல்கள் கட்டுரை நூல்கள் உரைநூல் தொகுப்பித்த நூல்கள் என தமிழின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும்

வலியின் தீவிரம் வாள் வீச்சைப் போல வேதனையைக் கூட்டுகையில் வறண்ட நிலத்தில் நுழைய முடியாமல் ஆவியாகிப் போன நீரென பசியின்

1. எப்போதும் தனை நாடிவரும் மீனவனைக் கைவிடாத கடல் அள்ளித் தருகிறது மீனின் வடிவில் வாழ்வை. கொடும் சூறாவளியிலும் கொட்டும்

1 எல்லா வருத்தங்களையும் அட்டைப் பெட்டியில் அடைத்தபடி சுமக்கிறேன் இடையூறுகளை சேகரித்தும் துரோகங்களை மென்றபடியும் கவலையின் கண்ணீரை அணை கட்டியும்

1 கதவுகளின் வழியே நழுவும் எனது தவறுகளை யாரும் கண்டு கொள்ளாதீர்கள் நீங்கள் அவற்றைத் தேடத் தொடங்கினால் எனது சாளரங்களில்

1 குஞ்சத்தில் மிதந்த தொப்பியும் பஞ்சடைத்த தொப்பையும் வண்ணப்பூச்சுகளுக்குள் மின்னும் கன்னமும் மூக்கின் நுனி கண்ட உருண்டையும் ஆளடைத்தாலும் நிர்ம்பாத