ஆசிரியர்: ஆமினா முஹம்மத் பிரிவு: சிறுகதைகள் பதிப்பகம்: கேலக்ஸி புக் அழகான வடிவமைப்பு. மொத்தம் பதிமூன்று கதைகள் இத்தொகுப்பில். ராமநாதபுரம்
Tag: கண்ணன்
காபிப்பொடிக்கு எங்கள் வீட்டு நடப்பையும் சீனிக்கு உறவினர் கதைகளையும் கலந்து அடர்த்தியாகக் குடித்தபடியே வந்திருந்த உறவினப் பெண்மணி கேட்டார்: ‘அந்தப்
சந்திரன் கைபேசியில் அழைத்தபோது, எனது கம்பெனி வேனில் எலக்ரானிக் சிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது, ஒரு சிறுவன் ஆஞ்சநேயர்
முருகேசன் சொன்னதால் மூன்றாம் நாளாக ஐந்து ரோட்டுக்கு வருகிறான் முருகன் இன்றும் வேலையெதுவும் இல்லையென ஏஜென்ட் கைவிரிக்க சக ஊர்க்காரர்கள்
அமெரிக்காவில் அது ஒரு கோடைக்காலத்தின் ஆரம்பம். இதுவரை வெளியே வர இயலாத மக்களுக்கு திருவிழா ஆரம்பம். குளிர்கால உறைபனியெல்லாம் கறைந்து
கருக்கு நாவல் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமா அவர்களின் மற்றுமொரு சிறந்த நாவல். சோளகர் தொட்டி நாவலுக்குப்
எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன். நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி என்னும் ஊரில் குடிகொண்டுள்ளாள். இது குலதெய்வம் பற்றிய கதையில்லை. அதோடு
நீர்வழிப் படூஉம் புணை போல, மனிதர்கள் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது இந்நாவல். காரு மாமாவின் தங்கை மகன் வழியாக கதை
இன்னமும் இருக்கிறார்கள் கைகாட்டியவுடன் பேருந்தை நிறுத்தும், டயர் வெடித்து நிற்கும் வண்டியை நிறுத்தி விசாரிக்கும் ஓட்டுனர் இன்னமும் இருக்கிறார்கள்! ஒரு
அன்று ஞாயிற்றுக்கிழமை. இருப்பினும் வழக்கம் போல காலை ஆறரைக்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்து பல் துலக்கி விட்டு
