இந்த நூலுக்காக தக்கை விருது பெற இருக்கிறார் கவிஞர் அகச்சேரன். ஓவியர் மணிவண்ணனின் அழகான அட்டைப்படம். மிகச் சிறப்பான வடிவமைப்பு.

மேலும் படிக்க

’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.

மேலும் படிக்க

எம்.கோபாலகிருஷ்ணன் திருப்பூரில் பிறந்து, கோவையில் வசிப்பவர். வணிகவியல் மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆசிரியரின் முதல் நாவல். நம்ப

மேலும் படிக்க

சேலத்திலிருந்து வெள்ளாளகுண்டம் செல்லும் 44ம் நம்பர் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். தாத்தா நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். ஆனால்

மேலும் படிக்க

இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரை புனைப் பெயராகக் கொண்டவர். கவிஞரின்

மேலும் படிக்க

பெரிய டாக்டரிடம் பேசும் போது கெடு வைத்து விட்டார். ‘இன்னும் பத்து நாட்கள், அதிகபட்சமாக’. நெஞ்சு விம்மி வெளியே வரத்

மேலும் படிக்க

புத்தகம்: தீரா நதி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் வெள்ளி மதியம் தான் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. வேலைப் பளு காரணமாக

மேலும் படிக்க