மகேஷ் வீட்டை விட்டு கிளம்பி விட்டான். காட்டன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான். சுதர்சன் நகர் வரை சென்று அங்கு கணபதி பேக்கரியில்
Tag: கமலா முரளி
“அம்மா! நான் பள்ளியில் இருந்து திரும்பி வந்து சில மணித்துளிகள் கடந்து விட்டன. எனக்கான சிற்றுண்டியை தாங்கள் இன்னும் தரவில்லையே?”
விளையாட்டு நாள் தடகளப் போட்டியில் முதல் பரிசு பெற்றால், கூடைப்பந்து பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுவதாக தங்க ராஜூவின் அப்பா

எல்லாமே ஒரு நாள் தங்கராஜூ மெதுவாக எழுந்திருந்ததால் நடந்தது. வழக்கமாக அப்பா அவனை எழுப்பி விடுவார். அன்று அவரது நண்பர்

கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக்

ராஜுவுக்கு… அதான் நம்ம தங்கராஜுக்குத் தூக்கமே வரவில்லை. ஆனால், சீக்கிரம் படுக்க வேண்டும் என்ற அம்மாவின் உத்தரவுப்படி, ஒன்பது மணிக்கே

நவ்யாஸ்ரீ வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தாள். பென்சிலை ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையே பிடித்து எழுதும் போது உள்ளங்கை முழுதும் இழுத்துப்பிடித்தது,

“நான் பந்தை லேசாத் தாண்டா தட்டினேன். அது, “விர்ருன்னு” பறக்குதுடா!“ என்றான் கோபி. “ஆங்! பறக்குதா? றெக்க இருந்துச்சா?“ என்று

மாத்தூர் ஒரு மலையடிவாரக் கிராமம். கொற்றவைக் கோயில் திருவிழாவுக்கு மகாரணியாரே வருகிறாராம். கோவிலுக்குத் தேவையான பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுக்க

”ஹய்யா! ஹய்யா!” எனக் கூவிக் கொண்டே துள்ளிக் குதித்தான் ப்ரேம். “என்னடா! என்ன நியூஸ்?” என்று கேட்ட அண்ணன் செல்வத்தின்