“செல்வம், நீ எடுத்தியா?” என அப்பா கதிர் கடுமையான குரலில் கேட்டார். “இல்லப்பா, நா எடுக்கல!” “செல்லம், எடுத்திருந்தா சொல்லிடு

மேலும் படிக்க

ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக்

மேலும் படிக்க

“அன்பார்ந்த … ஆசிரியர்களே ! …மரி…யாதைக்குரிய …மாணவர்களே!” தயங்கித் தயங்கித் தொடங்கினான் தங்கராஜு. “கட், கட், கட்….நிறுத்துடா!” என சிவனேஷ்

மேலும் படிக்க

மகேஷ் வீட்டை விட்டு கிளம்பி விட்டான். காட்டன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான். சுதர்சன் நகர் வரை சென்று அங்கு கணபதி பேக்கரியில்

மேலும் படிக்க

“அம்மா! நான் பள்ளியில் இருந்து திரும்பி வந்து சில மணித்துளிகள் கடந்து விட்டன. எனக்கான சிற்றுண்டியை தாங்கள் இன்னும் தரவில்லையே?”

மேலும் படிக்க

விளையாட்டு நாள் தடகளப் போட்டியில் முதல் பரிசு பெற்றால், கூடைப்பந்து பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுவதாக தங்க ராஜூவின் அப்பா

மேலும் படிக்க

எல்லாமே ஒரு நாள் தங்கராஜூ மெதுவாக எழுந்திருந்ததால் நடந்தது. வழக்கமாக அப்பா அவனை எழுப்பி விடுவார். அன்று அவரது நண்பர்

மேலும் படிக்க

கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக்

மேலும் படிக்க

ராஜுவுக்கு… அதான் நம்ம தங்கராஜுக்குத் தூக்கமே வரவில்லை. ஆனால், சீக்கிரம் படுக்க வேண்டும் என்ற அம்மாவின் உத்தரவுப்படி, ஒன்பது மணிக்கே

மேலும் படிக்க

நவ்யாஸ்ரீ வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தாள். பென்சிலை ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையே பிடித்து எழுதும் போது உள்ளங்கை முழுதும் இழுத்துப்பிடித்தது,

மேலும் படிக்க