ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

மேலும் படிக்க

1. பாட்டிலில் அடைபட்டிருந்ததை பருகி முடித்தபின்தான் உற்றுப் பார்த்தான் “மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற வாசகத்தோடு

மேலும் படிக்க