1. யாரோ! தூக்கி வீசி விட்டார்களென்று மணலிலேயே நிலை கொள்ளாமல் மீள்வதற்கான வழியைத்தேடி அசையும் கல்லிற்கும் நம்பிக்கையூட்டுகிறது கொஞ்ச தூரம்

மேலும் படிக்க

1. சம்பாதிக்கத் தெரிந்தவர்களைக் காட்டிலும் சாப்பிடத் தெரிந்தவர்களால்தான் பருக்கைகள்கூட வீணாவதில்லை உயர்தர உணவகங்களில்….. 2. பிள்ளைக்கு சோறுட்டும் போதெல்லாம் நாள்

மேலும் படிக்க

1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்

மேலும் படிக்க

1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த

மேலும் படிக்க

1.அப்பாவின்_நாட்கள் நிலவு கதவு சாளரங்கள் கட்டில் ஊஞ்சல் அலமாரிகளென ஒவ்வொன்றாய் உருமாறி பிள்ளைகளுக்கு முன்பே பிள்ளைகளாய் வளர்த்த மரங்கள் அவர்களது

மேலும் படிக்க

1. சூழ்நிலையறியாமல் ஒரு கதவு திறப்பதும் மூடுவதுமாகவே இருக்கிறது பிரசவ அறைக்கு வெளியில் ஓராயிரம் தவிப்புகளுடன் அலைமோதும் ஒருவனை பார்த்த

மேலும் படிக்க

ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

மேலும் படிக்க

1. பாட்டிலில் அடைபட்டிருந்ததை பருகி முடித்தபின்தான் உற்றுப் பார்த்தான் “மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற வாசகத்தோடு

மேலும் படிக்க