௦1.நுண்கதை ௦ ஏவாள் ஆதாமிடம் ஆப்பிளை அளித்தாள். உண்டான். பாவம் துவங்கியது. ௦ ‘காம்புகளற்ற ஆப்பிள் உண்ணத் தகுந்தது அன்று’
Tag: சுஜித் லெனின்
௦1.நுண்கதை: ௦ அவன் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே சிக்கியிருந்த பட்டாம்பூச்சி தன் உடலையும் கைகால்களையும் அசைத்தது. ௦
இப்புதினம் இலங்கையின் கிராமப்புறத்திலிருந்து துவங்குகிறது. காதலின் பொருட்டு குழந்தைப் பெறுபவள் அதனை கிணற்று மேட்டில் விட்டுவிட்டு அதனுள் விழுந்து மாய்கிறாள்.

இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள முதல் வரி ‘இரவாடிய திருமேனி ஒரு காவியமல்ல’ என்பதுதான். அது ஏன்? என்கிற வினாவோடு இதுவொரு ‘வரலாற்று

01 ௦ மறு கன்னத்தையும் பிறகு எல்லா பாகங்களையும் காட்டியாயிற்று. அறைகிறாய். ௦ புறம் போதாது அகமும் வேண்டும் என்கிறாய்.

நுண்கதை:01 ௦ வானத்தின் மஞ்சள் பார். அதி அற்புதம் என்கிறாய்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி வானம் என்கிறேன். 0 நுண்கதை:02 ௦

01. ௦ கடவுள் தலையை அசைத்தார். சவுக்குகளை கைகளில் வைத்திருந்த பதின்மரும் சுழன்று சுழன்று மண்ணாங்கட்டியைத் தாக்கினர். அய்யோ

01. ௦ இந்த உலகில் காதல் எப்போது தீருமென்கிறாய்; நாம் உண்மைகளை நேசிக்கத் துவங்கும்போது என்கிறேன். அருந்திக் கொண்டிருக்கும் பழரசத்தை

நுண்கதை – 01 ௦ அவன் சொற்களை நேசித்தான். கற்றான். போதாமையில் மேலும் மேலும் மேலும் என கற்றான். உலகிலுள்ள

தேர்ந்த சதுரங்கக்காரனின் நகர்த்தலைப்போல வானில் நட்சத்திரங்கள் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. வெளிர்நீலம் பூசப்பட்ட, தரைதளம் மட்டும் கொண்ட அகலியின்