யார் முகமும் காணப் பிடிக்காத தனியறைக்குள் இருந்தவாறு யாருக்கும் பிடிக்காத கவிதை எழுதுவதில் என்னதான் உள்ளது? oo எல்லோரும் தீவிரமாக
Tag: சுரேசுகுமாரன்
இறுதி தீர்ப்பு : ஒன்று கடவுளை கொன்ற குற்றத்திற்கான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.. பெருந்தனக்காரரின் முறைகேட்டை போலவோ
இரு முனைகளன்றி பொருள் வடிவம் கொள்ளாது. கண்ணிகளாக பிணைந்தவாறேயுள்ளன.. எண்ண மொட்டுக்கள்.. , எல்லோருமே எனக்கு நிரந்தரமற்ற தொழில் முறை
நூலிழையும் தான்.. நூறு மைலும் தான்.. நிகழ்வுகளின் இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.
போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி
இந்த பழம் தான் அது எனஎன் கேள்விகளை முடக்கிகையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை. ,என் தேர்நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.இனிஎந்த யானை கொம்பனாலும்இம்மியளவும்அசைக்க முடியாது.
பொழுது புலர்கிறது நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன. மேலும் அவை அனைத்தும் என்னை உற்று நோக்கியபடியே என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும்
அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றவர்களுக்கு மேம்பால வேலை நடைபெறும் இடத்திற்கு கீழே ரயில்வே தண்டவாளத்தினருகில் ஒரு பெண்ணின்
அறை எங்கும் துழாவியாயிற்று எதிலிருந்து நாற்றம் வருகிறதென்றே தெரியவில்லை மிகவும் அருகாமையில் உணர்கிறேன். கண்களை மூடிய சில போழ்தில் உள்ளிருந்து
அனைத்தின் பெயர்களையும் களைந்து எறிகிறேன். இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும் தனியாக பிரிக்கிறேன். ஆதவனின் மஞ்சள் கதிர்கள்
