மழை பெய்த இரவு பொன் மாலை பொழுதை கடந்த கரிய இரவு மழைக்கு இடம் கொடுத்தது , மழை முழங்கி
சோழன்

அழுகை என்றால்குழந்தை தான்ஞாபகத்திற்கு வரும்,அவர்களுக்கு மட்டுமேமுழு உரிமை உண்டுஅழுக,அருவி போல்கண்களில் நீர் உதிர்க்ககுதிக்காமல் ஓடிமறைந்து விடும் துளிகள்,காரணம் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்,குழந்தை

வெள்ளிப் பனிமலை உறைந்த பனிமலை சூரியனிடம் காதல் கொண்டது , ஆயிரம் கரங்கள் தழுவியது அன்பினால் உருகி உருகி நதியை