என் வயசு இன்று காலை கதவைத் தட்டியது. திறந்தவுடன் அது உள்ளே வரவில்லை. வாசலில் நின்றபடியே, “நான் இன்னும் உனக்கு
Tag: டீன் கபூர்
காசா எல்லையில் மணல் மட்டும் நிலம் அல்ல; அது குழந்தைகளின் நினைவுகளும். அந்த மணல் துகள்களில் ஓர் எட்டு வயது
எழுத்தின் தொடக்கத்திலேயே நான் சிக்கிக்கொண்டிருந்தேன். “குருவி” என்று எழுதி வைத்த அந்தச் சொல், அடையாளமற்ற ஒரு பறவையல்ல. என்னைப் போலவே
மழைக்காலம் ஆரம்பித்திருந்தது. தென்னந்தோப்பில் நன்கு வளர்ந்திருந்த என் வசிப்பிடத்து பின்புறத்திலுள்ள தெம்பிலி மரத்தில் ஒரு கருங்குளவிக்கூடு உருவாகத் தொடங்கியது. ஆரம்பத்தில்
மார்கழி இரவு என்பதே திகில் நிறைந்தது. அந்த மழைதான் வீழும் நேரத்தில் வீசும் காற்று, நெற்றியில் முளைத்துத் தழுவும் பசுமைக்
மாலை நேரச் சூரியன் அவ்வப்போது மைமூனாவின் நிழலைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. அவள் நிழல் மரங்களின் கீழ் மிதந்தபடியே அவளது நெற்றியில்
அவள் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தின் மேல் அட்டையில் சில வரிகள் இருந்தன. சாதாரண வாசகர் கடந்து செல்லும் வரிகள். “நீ
மழையில்லாக் கோடைகாலம். ஊர் கடும் வெப்பத்தில் வெந்து கொண்டிருந்தது. தூண்களின் நிழலுக்கும் ஒருவேளை இடமில்லை. அந்த வெப்பத்தில் ஒரு காகம்,
றபீயூ தனது சிறுவயதிலிருந்து வீட்டு வாசலில் வளரும் குரோட்டன் செடிகளைப் பார்த்து வளர்ந்தவன். அவனுக்கு மனைவியின் குரல்நிறைந்த குரோட்டன் மரங்கள்
அவன் ஒரு புத்தகம். கணக்கில் அடங்காத பக்கங்கள் விரிந்தபடியே இருந்தன. சில எழுதியவை. சில இழந்தவை. சிலர் படித்தவை. சிலர்
