“அடடே வாங்க வாங்க சாய்ராம் எப்படி இருக்குங்க சாய்ராம்….?” “எனகென்ன சாய்ராம். அதான் நம்ம சாய்ராம் இருக்காறே…. குறை வைப்பாரா
தயாஜி
இன்றும் கதவு தட்டப்படுகிறது. சரியாக இரவு மணி 11.35. கொஞ்சமும் மாறாத ஓசை லயம். அதற்கிடையில் சில நொடி அமைதி.
இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில்
பல ஆண்டுகள் கழிந்திருந்தன. மீண்டும் பேருந்தில் செல்கிறேன். பேருந்து என்பதை விட பஸ் என்ற பிரயோகமே மனதிற்கு பிடித்திருக்கிறது. ‘பஸ்ஸு’
இன்னும் அந்தச் சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது அழகாகத் தெரிகிறது. காலை பனியில் அரைகுறை குளியல்
ரொம்பவும்சோர்ந்து போயிருக்கிறேன்ரொம்பவும்அசதியாகி விட்டேன்ரொம்பவும்ஒடிந்து கிடக்கிறேன் என் வார்த்தைகள்குழறுகின்றனஎன் நினைவுகள்மங்கலாகின்றனஎன் நடைதளர்ந்துவிட்டதுஎன் உடல்நோய்வாய்ப்படுகிறது எத்தனைப்பெரியகனவுகளைத் தொலைத்துவிட்டேன்எத்தனைப்பெரியவாழ்க்கையை இழந்துவிட்டேன்எத்தனைப்பெரியசெல்வத்தைத் தொலைத்துவிட்டேன் கண்களின் கண்ணீர்க்குளம்வற்றவற்ற
பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம்.