மாடு வெட்டி கூறுப்போட்டுக் கொண்டிருந்த இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த வேடிக்கு கோவம் குப் குப் என்று தொண்டைக்குள் வந்து போனது. துடைப்பத்தை
மாரி.கிருஷ்ணமூர்த்தி

என் பெயர் தனியரசி என்கிற ரூத். நான் சொல்லப் போறது என் கதை, ஆமாம் என் கதைதான் ஆனா எழுதப்

முத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து மாடிக்கு போனான். சுற்றிலும் இருட்டு கவிந்திருந்தாலும் தெரு விளக்கின் வெளிச்சம் லேசாக மாடியின் முன்