நெருங்கிய நண்பர்களின் மறைவு மனநிலையை குலைத்துவிடுகிறது. சென்னிமலை மருத்துவமனையில் இருவாரங்கள் படுத்திருந்த கதிர்வேலை அறை எண் சொல்லி தேடிப்போய் பார்க்கையில்

மேலும் படிக்க

முதல் வாரம். *** -டாக்டர்.. நீங்க டாக்டர் தானே சார்! கழுத்துல தூக்குக்கயிறு தொங்குறப்பவே நினைச்சேன் நீங்க டாக்டராத்தான் இருக்கோணுமின்னு!

மேலும் படிக்க

ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் முன்பாக- நன்றி என்று கதைகள் வெளிவந்த இதழ்களை குறிப்பிட்டிருந்தார். அதில் நடுகல் இதழுக்கும்

மேலும் படிக்க

பரிவை சே.குமாரின் ‘வாத்தியார்’ சிறுகதை தொகுப்பை வாசிக்கையில் சிறுகதை வடிவத்தின் கச்சிதத்தன்மைகள் பல விளங்க ஆரம்பித்தன. ஒரு கற்பனைக்கதைக்கும் நிஜக்கதைக்குமான

மேலும் படிக்க

பெரியவர் சுள்ளிமேட்டு ராமசாமி பிறந்தபொழுதே கையில் பெளண்டன் பேனாவைப்பிடித்தபடி பிறந்தார் என்ற கருத்து சிலகாலம் முன்பாக இங்கே நிலவி வந்தது.

மேலும் படிக்க

நடுகல் இணைய இதழ் வெளிவரத்துவங்கிய அக்டோபர் 2023 மாதத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த இதழாக வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விசயம்

மேலும் படிக்க

1. முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது.

மேலும் படிக்க

உங்கள் பார்வையில் இருப்பது நடுகல் மூன்றாவது மாத இதழ். சென்ற மாதம் பெருமாள்முருகனின் ’ஆளண்டாப்பட்சி’ நாவல் பற்றி உங்களோடு பகுதியில்

மேலும் படிக்க

நான் சமீபத்தில் வரும் எல்லா புதிய நூல்களையும் வாசிக்க ஆசை கொள்கிறேன். அப்படித்தான் ஈரோடு கண்காட்சி எனக்கு உதவுகிறது. வாங்கிட

மேலும் படிக்க

ரொம்ப காலமாய் அந்த தூண்டில்க்காரன் குளத்து மேட்டிலேயே தான் அமர்ந்திருப்பதாய் அருகிலிருந்த கிராமவாசிகள் சொல்கிறார்கள். உண்பதற்கு அவன் பச்சைமீன்களையே பயன்படுத்துவதாய்

மேலும் படிக்க