அந்தப் பெரிய மாளிகையின் தோட்டத்தில் பெரிய பெரிய மரங்களின் கிளைகளும் இலைகளும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பனிக் காலத்து இளங்காலையின்
Tag: வேலு இராஜகோபால்
பார்வதி சப்பாத்திகளை எண்ணிப் பார்த்தாள். பதினைந்து இருந்தன. வட்டமான ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் அவற்றை எடுத்து வைத்தாள். அடுப்பின் மேலிருந்த

இப்படி ஒரு உலகத்துக்கு – இது வேறொரு உலகம் – வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.

மரணத்தைத் தவிர எல்லாமும் மனிதர்கள் திட்டமிட்டபடி நடக்கின்றன. சில நேரங்களில் ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் திட்டமிட்டு நடத்திவிடுகிறார்கள். அது விதி