ஜன சந்தடி மிகுந்த ஹாலில் மின்விசிறி இருந்தும்கூட வியர்த்துப்போய் அமர்ந்திருந்த கவிதா, திடீரென ஒலித்த கேவலில் திடுக்கிட்டாள். பக்கத்து இருக்கையில்
பரிவை சே.குமார் கண்ணகி வாசலில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க, “என்னத்தாச்சி… மானத்த அப்புடிப் பாத்துக்கிட்டு நிக்கிற..?” எனக்
கி.ச.திலீபன் ரிஷிகேஷ் வந்து சேர்ந்தபோது இரவாகி விட்டது. எந்த ஊருக்குப் போனாலும் தங்கும் விடுதியைத் தேடுவதுதான் முதல் பணி. கேதார்நாத்
கி.ச.திலீபன் இந்த இந்தியப் பயணத்தில் இமயமலைப் பகுதிகளுக்குதான் அதிகம் சென்றிருக்கிறேன். காசியிலிருந்து ஹரித்துவார் நோக்கிச் செல்லும் பயணம் கூட இமயமலையை
வா.மு.கோமு சுப்பைய்யன் இருபது வருட காலமாக ஹெர்குலஸ் சைக்கிளில்தான் சுத்துப்பட்டு எங்கும் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். வாழங்கருக்கில் மாகாளியம்மன் கோவிலிலிருந்து
காளியப்பன் வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் பெருவெடை இனம். இரண்டு கால்களும் வலுவானது தடித்தனம் இருக்கும். உடம்பு கொழுத்துப் போய் திமிரி
‘கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்’ என்று அவள் சொல்லிய போது விளையாட்டாக ஏதோ சொல்கிறாள் என்றே
சாளையின் ஓலையில் இருந்து ‘சலசல’வென்று சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அந்த சாளையில் இருந்து இரண்டு பெரிய பாம்புகள்
ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக்
பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு
