கதைகள் காலத்தின் போக்கை கணிக்கவல்ல பேரதிசயமாகக் கருதப்பட்ட தருணங்கள் உண்டு. கதைகளின் வழியே வரலாற்றை அறிந்த தமிழினம் கதைகளினூடே தன்னை
Author: நடுகல்
எழுத்தின் தொடக்கத்திலேயே நான் சிக்கிக்கொண்டிருந்தேன். “குருவி” என்று எழுதி வைத்த அந்தச் சொல், அடையாளமற்ற ஒரு பறவையல்ல. என்னைப் போலவே
“அச்சச்சோ” என்று இளவரசி கூறிய அந்த நேரத்தில் இடி இடித்து மின்னல் வெட்டியது. லேசாக வைர ஊசி போல் மழைத்
“அன்பார்ந்த … ஆசிரியர்களே ! …மரி…யாதைக்குரிய …மாணவர்களே!” தயங்கித் தயங்கித் தொடங்கினான் தங்கராஜு. “கட், கட், கட்….நிறுத்துடா!” என சிவனேஷ்
“மோகன் கேட்டான் குமாரிடத்தில், நாளை எத்தனை மணிக்கு வாடிக்கையாளர் இடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று. “சுமார் ஒன்பதிலிருந்து பத்துக்குள் நீ
–பிரான்சு காப்கா மாமன்னர் செய்தி அனுப்புகிறார். அவரின் கீழான குடிமகனும் அவ்வொளிமிகு பேரரசச் சூரியனிடமிருந்து ஒரு மூலைக்கு வீசியெறியப்பட்ட மெல்லிய
“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும்
குட்டி, ஐந்து ஆண்கள் இடையில் ஒரு பெண் கடைசியாக பிறந்த ரத்தினத்திற்கு இயல்பாகவே குட்டி என்ற பெயர் வந்திருக்கும் என்று
அக்டோபர் மாத ஆவநாழி இதழ் வாசித்தேன். சிறுகதைகள்: எட்டும் கனி – அ.பிரகாஷ் வளரும் பருவத்தில் இருப்பவர்களின் பிரச்சினையைப் பேசும்
தமிழ் இலக்கியத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தி.ஜானகிராமனால் எழுதப்பட்ட படைப்பு “நளபாகம் “. நண்பர்களின் பரிந்துரையில் வாசிக்க வாய்ப்பு கிட்டியது.
