“கார்த்திக் உனக்கு ஒரு குட் நியூஸ்.. நேர்ல கலெக்டர் ஆபீஸ் வாசலுக்கு வா சொல்றேன் என்ன?” என்று மகிழ்ச்சி கலந்த
Author: நடுகல்

வாஷிங் மெஷின் ஒன்று வாங்கவேண்டியிருந்தது. திவாகர் ஒரு புகழ்பெற்ற கடையைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். ராஷ்மியும் தன் பங்குக்கு

சுக்ரீவன் நின்றதற்கான காரணம் தெரியாமல் அவனின் அருகில் வந்த குப்பன் அப்போது தான் கவனித்தான் அங்கு வழியில் புலியின் காலடித்தடம்

இந்த பழம் தான் அது எனஎன் கேள்விகளை முடக்கிகையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை. ,என் தேர்நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.இனிஎந்த யானை கொம்பனாலும்இம்மியளவும்அசைக்க முடியாது.

1. கேடயம் வரும் எல்லாத் தருணங்களையும் தனதாக்கிக் கொள்ள ஒவ்வொரு பாகமாய் கழித்தெடுக்கும் முன்னே மேலேறி காட்டிவிடுகின்றன பல் சக்கரங்கள்

மௌனம் ____________ சில சமயம் மௌனமென்பது மா கடலாகவும் தொடர் மலைகளாகவும் பெரு நிலமாகவும் சிறு விதைகளாகவும் ஏன் வெண்

இடைத்தங்களில் இளைந்து. , மழையாக வந்து எதுவாகவோ மாற நினைத்து சொட்டாக நின்றது நீர் இலையில். , இலையில் இளைந்தபொழுது

பாலத்தின் கீழிருந்து வளர்ந்து மேல் நிற்கும் கட்டிடங்களின் கீழே நெளிந்து செல்லும் ட்ரைனேஜ் தொட்டிகளுக்குள் என் மூத்திரம் கலக்கவில்லை பெரு

1 குறுக்குவழியில் முன்னேற முடியாது என்றார் தலைவர் அப்படியெனில் உங்கள் வழி? கேட்டான் தொண்டன் வரலாற்றின் வழி ஒரே நேர்க்கோட்டில்

சங்கிலியால் பூட்டப்பட்டு கழட்டி விடப்படாத யானையின் கால்களைப் போன்று பூட்டியே கிடக்கும் மதகுகள் , கற்கள் எறியப்படாத குளத்து நீராய்