கண்ணன் இக்கதையில் வரும் நான் என்பது, எனது நண்பன். அவனது பெயரைக் குறிப்பிட விரும்பாததால், இக்கதையைத் தன்மையில் சொல்கிறேன். ஆனால்,

மேலும் படிக்க

மஞ்சுளா சுவாமிநாதன் ராதா புதுதில்லி ரயில் நிலையத்தில் சென்னை செல்லவிருக்கும்  தமிழ் நாடு விரைவு ரயிலை பிடிக்கக் காத்திருந்தாள். கிளையண்ட்

மேலும் படிக்க

நான் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன் யாரும் தாலாட்டாமலே. தாலாட்டும் ஓலங்களை இதுவரைக் கேட்டதில்லை. , சடல நாற்றதில் பிறந்து பாடைகளோடும் உடைந்த

மேலும் படிக்க

தங்கம் , இன்னைக்கு ஒரு பவுன்னு லட்சத்தி பதினெட்டாயிரமாம் என முணு,முணுத்து கொண்டே சோற்றை வேண்டா வெறுப்பாய் கொட்டினாள் மனைவி.

மேலும் படிக்க

1. ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும்  அந்தப் பெயரை உச்சரித்துவிடுவாள் அவள் , செல்லும் இடங்களிலெல்லாம் அந்தப் பெயரை தவறாமல்

மேலும் படிக்க

1. யாரோ! தூக்கி வீசி விட்டார்களென்று மணலிலேயே நிலை கொள்ளாமல் மீள்வதற்கான வழியைத்தேடி அசையும் கல்லிற்கும் நம்பிக்கையூட்டுகிறது கொஞ்ச தூரம்

மேலும் படிக்க

• வெடிச் சத்தத்தோடு வெண் புகை பரவும் வேளைகளில் பதறியோடும் வெள்ளாடுகளை வாரியணைத்து ஆற்றுப்படுத்துகிறான் இடையன் ,  வாங்கரிவாளோடு வாகாய்த்

மேலும் படிக்க

1. ஈரத்துணி ……………….. தொடர் மழை தொடரமுடியாத தொழிலாளர்கள் பணி, , ஈரத்துணி அவர்கள் தலையில் மட்டுமில்லை வயிற்றிலும் கூட..

மேலும் படிக்க

அரிகரசின்னா ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். “இங்க பாருங்க, உங்களுக்கு பர்மிஷன் குடுத்துட்டு

மேலும் படிக்க

இரா.சேனா வேலஞ்சாவடிக்கு கிழபுறமாக இருந்த வளவில் கலியாண வீட்டின் முன்பு ஒரம்பரைகள் கூடி நின்று இருந்தனர். அங்கு மொத்தமாகவே இருபது

மேலும் படிக்க