அன்புள்ள குழந்தையே; ஆம் நீயும் எனக்கு குழந்தைதான். உன் பிஞ்சு கைகளின் இளஞ்சூடு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. உன்னை இந்தப்
Author: நடுகல்
அப்போதுதான் சிவனை கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அது ஒரு சிறிய கோவில். காலையில் சற்று நேரமாகவே எழுந்து விட்டோம். பெங்களூர் முன்பு
ஆசிரியர்: ஆமினா முஹம்மத் பிரிவு: சிறுகதைகள் பதிப்பகம்: கேலக்ஸி புக் அழகான வடிவமைப்பு. மொத்தம் பதிமூன்று கதைகள் இத்தொகுப்பில். ராமநாதபுரம்
காபிப்பொடிக்கு எங்கள் வீட்டு நடப்பையும் சீனிக்கு உறவினர் கதைகளையும் கலந்து அடர்த்தியாகக் குடித்தபடியே வந்திருந்த உறவினப் பெண்மணி கேட்டார்: ‘அந்தப்
1 எதுவும் வெளிப்படையானதல்ல இந்த மலைத்தொடர்கள் வழியும் ஆறுகள் மண்ணில் விழாத ஆகாயம் காலுக்கு கீழே இருக்கும் நிலம் எதுவும்
கவிதை அதிகாரம் உங்கள் வெற்றி, தோல்வியைக் கண்டறிய மற்றவர்களின் நாணயத்தை சுண்டிப் பார்க்காதீர், / எனது ஆயுளை வெறும் இதய
எங் கையிக்கு எட்டுற தொலவுலதான் சொவரோட சேத்து சாத்தி வச்சுருக்காக வெவரஞ் தெரிஞ்ச நாளா நானு எட்டி புடிச்சும் அழுந்தி
நான்காவது தடவையான முயற்சி – புரோக்கர் மாமாவின் சொதப்பல் பாகம் நான்கு – இளவயது கழித்தல் சிறுநீர் போல அல்ல
குரங்கு வைத்தியர் குருசாமி மலர்வனத்தில் பேர்பெற்றவராக இருந்தார். மலர்வனத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே தங்கள் உடல்நிலையில் எந்தக்கோளாறு ஏற்பட்டாலும் நேராக
1.உணவுக்குப் பயன்படுகிறோம் ++ ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன. வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் சென்று,
