துதிக்கைத் துழாவல் இரண்டாம் முறையாக குளியலறையில் பார்த்தேன் இருளில் மலர்ந்த ஒளியில் கருப்பும் மஞ்சளுமாய் தயங்கி நகர்ந்த உன்னை.
Author: நடுகல்

இடங்களை கலையால் அலங்கரிப்பது போல் காலத்தை இசையால் அலங்கரிக்கிறோம். – -ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் இசையைப் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள்,

சுடர் பாப்பா ஒரு சின்ன ராசாவோட மகள்.. அந்த ராசாவுக்கு சுடரை ரொம்ப புடிக்கும்.. சுடருக்கும் அவளோட அப்பா ராசாவை

மற்ற நாளிதழ் இணைப்பு இதழ்கள் எதிலும் எழுதியதில்லை. தினமலர் நாளிதழின் இணைப்பு இதழான வாரமலரில் மட்டுமே, 2009 முதல் 2013

கடந்த ஒரு மாதமாக நடந்த சண்டையில் அந்த ஊரே கலவர பூமியாக இருந்தது. கடைசித் தண்ணீர் அந்த ஊரின் மையத்தில்

துவாரகா குள்ளர்களை பலவாறு கறபனை செய்து பார்த்தாள். அவளும் குள்ளராகும் முயற்சி செய்து பார்த்தாள். குள்ளர்கள் என்பது குள்ளர்களைப் பற்றி

அன்று ஞாயிற்றுக்கிழமை. எழில் அவன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கமாக வாரத்தின் இரு நாள்கள் சனி மற்றும் ஞாயிறு

இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரை புனைப் பெயராகக் கொண்டவர். கவிஞரின்

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளையும் வாசகனாகிய நாம் கதை நடக்கும் நிலம் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரப் பண்பாடுகளையும் தொடர்பு

நான் சமீபத்தில் வரும் எல்லா புதிய நூல்களையும் வாசிக்க ஆசை கொள்கிறேன். அப்படித்தான் ஈரோடு கண்காட்சி எனக்கு உதவுகிறது. வாங்கிட