“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா. “எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே
இந்த மாத இதழ்

வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக

காலை ஆறு மணியிலிருந்து குமரவேல் கோபியை பலமுறை அழைத்துவிட்டார். அவருக்கு தெரியும் நடைபயிற்சிக்காக செல்வதால் கோபி எப்பொழுதும் செல்பேசியை எடுத்து

– போர்க்கால பொம்மைகள் – சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறைந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே

மற்றவர்களால் திரு என்று அழைக்கப்படும் திருக்குமரன் வேலாயுதம், ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்து, சென்னைக்கு வந்து ஒண்ணரை வருடம்தான்

துரைக்கண்ணு அய்யாத் தவறி இரண்டு நாளான தகவல் செல்வனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .உண்மையில் அவருக்காகத் தான் ஜெகதேப்பூரிலிருந்து ஊர் வந்து

இரவெல்லாம் வெயில் இயற்கைவெளியில் தன்னைத் தேடும் பசித்த கனவுகளென.. கவிதை மனதை சுருக்கெனத் தைத்திடும் கூர்வாளென்பான் மாகவி. காலவெளியில் தான்

“அய்யய்யோ, பையனத் தேளு கடிச்சிடுச்சே” ஆயாவின் குரல் அந்தக் காலையை கலைத்துப் போட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

எப்போதும் ஓடுங்க என்ற சத்தம் கேட்டாலும் அனைவரும் கிழக்குப்பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். கிழக்கு பக்கத்தில் வெள்ளை நிறச் சேலையோடு வேகமாக

அத்தியாயம் – நான்கு நம்முடைய பனிக்காட்டில், அம்முலுக் குட்டியானை, “கலா, உன் நண்பர்களோட நீ இரு. ஆனால், என் நண்பர்களை