நஞ்சினம் அப்பூனைக்கு பெயரில்லை பால்திருடி எனும் பட்டமுண்டு அன்று அது பூக்குவியலைப் போல கிடந்தது அதன் திறந்த வாயில் நஞ்சுநுரை
Category: இந்த மாத இதழ்
இவான் துர்க்கனாவ் தமிழில்: கோ.புண்ணியவான் இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஒரு உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று
ஷாராஜ் ரத்தம் தோய்ந்த நிலவொளியில் காட்டேரித் தாய் கால்கள் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றிக் குட்டிக் காட்டேரிகள் கதை கேட்கும்
பல்லபுரம் பிரபாகரன் அற்பத்தனமாக நடந்து கொள்கிறோம் என்று ஒருவரும் வருந்தவில்லை. நேர்மையாக இருக்க வேண்டாமா? யாரோ ஒருவருடைய பொருளுக்கு அத்தனை
மகா.இராஜராஜசோழன். ஓடி வருகிறது ஒற்றைக் கொம்புக் குதிரை. “புஸ்புஸ் புஸ்புஸ்”என வேகமாகக் கேட்கும் அதன் மூச்சுவிடும் சத்தம் காட்டையே அச்சத்திற்கு
கண்ணன் கவிஞர் ஆகாசமுத்து அவர்களின் ‘வெருகு’ கவிதைத் தொகுப்பு வாசித்தேன். 127 பக்கங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள். உரைநடைக்கு அருகில்
தயாஜி வரலாற்றை அப்படியே எழுதுவதற்கும் வரலாற்றைப் புனைவாக்கி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எதில் மனிதர்களின் இருதரப்பு கதைகளும் சொல்லப்பட்டிருக்கிறது என
தயாஜி எழுத்தாளர் அழகுநிலா சிங்கப்பூர் எழுத்தாளர்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், குழந்தை இலக்கியம் போன்றவற்றை ஆர்வமாக எழுதி
மொழிபெயர்ப்பு சிறுகதை : மலையாளம் மூலம், ஆங்கிலம் : என்.எஸ்.மாதவன் தமிழில் : தி.இரா.மீனா அலுவலக ஜன்னல் வழியாகப் பார்த்த
கு.ஜெயபிரகாஷ் காலம் 1:முதன் முதலில் பெண் தேடும் போது பெயர்: ராமன்வயது: 29உயரம்: 5’8”கல்வி: B.E, MBAவேலை: IT Company
