ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்
Category: கவிதைகள்
பருவ நாடகம் —————————- 45 வயது ராதா தனது Redmi 9 power ல் தனக்குப் பிடித்த மேஸ்ட்ரோவின் இஷ்ட
அனைத்தின் பெயர்களையும் களைந்து எறிகிறேன். இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும் தனியாக பிரிக்கிறேன். ஆதவனின் மஞ்சள் கதிர்கள்
1 பின்னால் வருபவன் என் செருப்பை மிதித்துக் கொண்டே நடக்கிறான் திரும்பிப் பார்த்து கைகாட்டியும் பலனில்லை என் செருப்பு அறுந்துவிடாமல்
உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றபோதும்கூட வருடாவருடம் வாருங்கள் இதே நாளில் படையல் அளிப்பேன் அடித்துக்கொள்ளாமல் என்னைப் பிய்த்துக்கொண்டால்
வைகறைப் பொழுதின் வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்
கூடுகட்டி முட்டைப் பொறிக்கும் புறாக்கள் பேன்களைக் கொத்துகிறது சிலுவை மரத்தில் தலை சாய்ந்திருக்கும் இயேசுவின் முட்கிரீடக் கூட்டுக்குள் முட்டைகள் பட
1 மூக்கிலிருந்து நீர்வழிந்தால் அந்த சிறப்பு மருத்துவமனை மூக்கு புடைத்தால் வேறு மருத்துவமனை மூக்கு அடைத்தால் வேறு மூக்கு நுனியில்
முகமறியா பறவை ஒன்றின் செல்லரித்த கூடு. கூட்டுண்ணிகள் ஒவ்வொன்றாய் மாயமாகிப் போன துக்கத்தில் காலம் மறந்து முடங்கிப் போனது. வெளிச்சம்
உமிழ்ந்துவிட்டுப்போன அவ்வார்த்தைகளைக்கூறுபோட ஏனோ இயலவில்லை , நிகழ்வுகள் நடப்புகளுக்குத்தோதாய் ஏதும் செய்ய எத்தனிக்கவில்லை , பறி கொடுத்த பொருட்களின் மீதான
