இப்பொழுது எழுதுவதும் படிப்பதும் பேசுவதும் நானாகவே இருந்தாலும் எனக்கென்னமோ அது என் அப்பவின் உழைப்பாகவே இருக்க கூடுமோ என்ற நினைவு
Category: கவிதைகள்
பிரித்தெடுக்கத் தெரியாத பினைப்பு. பார தூரமாக பற்றி வந்த நினைவொன்றை சற்றைக்கு முன் நிகழ்ந்தது போல மனம் எனக்குள் சொல்லிக்
வலி அல்சைமர் என்னும் மறதியால் அவமானத்தின் வலிகளை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? பால் சுரக்கும் மார்பு அறுத்து வெற்று நெஞ்சோடு
பிறருக்காக ஆழம் அகலம் நீளம் உயரம் அவர்களே அளவெடுத்துக் கொள்கிறார்கள் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை தோறும்
அறிவே ஆயுதமென்க… இன்னலுக்குள் தனைத் தொலைத்து எள்ளி நகையாடும் கூட்டத்தின் போக்கிற்குள் மையமென நிற்காமல் பிணக்குகள் பெரிதாகி பிளவுக்குள் தள்ளுகின்ற
1 இவர் தீவிர இடதுசாரி அவர் தீவிர வலதுசாரி நட்டநடுவில் சென்றவர் கசங்கிப்போனார் இரண்டு சாரிகளின் பங்களிப்பு நடு என்பது
அறை எங்கும் துழாவியாயிற்று எதிலிருந்து நாற்றம் வருகிறதென்றே தெரியவில்லை மிகவும் அருகாமையில் உணர்கிறேன். கண்களை மூடிய சில போழ்தில் உள்ளிருந்து
உச்சி மலையில் அதன் உயரத்தைவிடவும் உயர்த்தி நீங்கள் என்னை சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும் ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும் இடையேயான
1) நிலை ————– மாட்டு வாலில் சிண்டு முடிந்து தொடையில் இறுக்குகிறான் கறவைக்காரன் ஒரு கணம் திகைத்துப் பின்வாங்குகிறது
1. சுழல் , தொடர்ந்தது தொடர்கிறது இன்னும் தொடரும் இறந்து எழுதல் விளையாட்டில் மீண்டும் இறப்பதற்கான அத்தனை எழுதல்களும். ,
