உன் முதல் சந்திப்பில் நான் என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய உன் ரயில் பயணம் ஒரு கவிதை…
Category: கவிதைகள்
1. கடவுள் வெட்கம் கெட்ட கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார் உடைகளைக் களைய கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. 2. மரியாதைக்குரிய
1) சிறுமலைப்பயணம் ———————————————- நான் அத்தனை அசிங்கமாக மண்ணில் வீழ்ந்தபோதும் உன் கண்களில் துளி வெறுப்புப் படரவில்லை அதற்கு முதல்
அந்த வீட்டின் முழு வரலாறு மூலையில் இருக்கும் வலையில் வசிக்கும் ஸ்பைடரின் தலைமுறைக்கு மட்டுமே தெரியும் , வீட்டின் சுவர்கள்
குடும்பப் பெண்களும் கொடுப்பினையற்ற நானும். பணமீட்டலுக்கான நெடும் பயணத்தின் பிரியும் நேரம் ஒரு சேர அழுது நிற்கும் நாங்கள் எடுத்த
நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் கடுகளவு மாற்றம் கண்களில் படவில்லை உன்னில் என்றான் அவன் , நீ மிகவும் புதியவனாய்
மழை பெய்த இரவு பொன் மாலை பொழுதை கடந்த கரிய இரவு மழைக்கு இடம் கொடுத்தது , மழை முழங்கி
ஏனோ கரைந்துகொண்டே இருக்கிறது காகம் , ரீல்களின் கானா சங்கீதம் மீண்டும் மீண்டும் ஒலிக்க தூங்கியகுழந்தையின் கைகளில் காட்சிநகர்ந்து ,
1) தீ ———— தீராத நீரும் சோறும் ஊரெங்கும் சாலோடுகிறது என்னிடம் இருப்பதோ குழம்புச் சட்டியிலும் மிகச்சிறுத்த பொடிவயிறு என்
நீங்கள் அடிக்கும் ஆணிகள் தரம் மிக்கவைகள் தான். மிக நேர்த்தியாக இறங்குகிறது. அதுசரி.. இதுவரை எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.
