சென்னியப்ப முதலியார் போன வாரம் நெய்த சேலைகளை வழக்கமாகப் போடும் கடைக் காரனிடம் போட்டுவிட்டு, இந்த வாரத்துக்கு வேண்டிய ‘பாவு’
Category: சிறுகதைகள்
நதி எங்கள் ஊரடியில் இரு கிளையாகப் பிரிகிறது. கம்பீரமாக அலை வீசிக்கொண்டு வந்த நீரின் வேகம் சற்றுத் தணிந்து, நாணிக்
பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவனைச் சந்தித்தேன். அவனைப் பார்த்து வெகுநாளாய் விட்டது. நானும் என் நண்பனும் கலாசாலையில் ஒன்றாய்
ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும்போது, சந்துருவின் ஞாபகம் வந்தது. போகும் வழியில் அவன் வீட்டை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று
எங்க குடும்பத்துல ராஜா கரையான் ராணி கரையான் அப்பறம் நான் தான் வேலையாள் கரையான். எங்க ராணிக்கும் ராஜாவுக்கும் வேற
1.சத்யாதித்தர் கனவு ***************************** சத்யாதித்தரின் உள்ளம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது. அவரது மதனாபுரி மாளிகை முழுவதும் விளக்குகள் எரிந்து
பெரியசாமிக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் அவருக்கு வேற வழியில்ல மவனும் மருமவனும் ஒத்தக்காலுல நிக்கையில அவரால தனியாளா என்ன
யாகூபு ஊரிலிருந்தபோது வசித்து வந்த வீடே எல்லாவற்றிற்கும் போதுமானதுதான். அது மண்சுவர்களால் எழுப்பப்பட்ட எளிமையான ஓட்டுவீடு என்றாலும், யாகூபின் தந்தை
“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா. “எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே
வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக
