சேலத்திலிருந்து வெள்ளாளகுண்டம் செல்லும் 44ம் நம்பர் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். தாத்தா நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். ஆனால்
Category: சிறுகதைகள்
ஊர் தெறித்துக் கொண்டிருந்தது. காரியாபட்டி மாயக்குருவி நையாண்டிமேளம். சாம்பிராணி புகையும் பூ வாடையும் நாசியைத் துளைத்தது. அம்மை அடுப்படியில் வகைவகையான
இங்கே வரும்போதெல்லாம் நான் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடும் வழக்கத்தின் படி, இன்றும் அங்கே
அன்பு மகள் சடாகோ சசாகிக்கு….. மகளே, யுத்தத்தின் எரிவு உனக்கு மட்டுமே தெரிந்திருக்கும். உலகுக்கும் சொல்லத்தான் நீ ஓரிகாமி கொக்குகள
வேதநாயகி என்கிற வேதா அன்றைக்குத் தலைக்குக் குளித்திருந்தாள். இடுப்புவரை தொங்கும் தலைமுடியை தோள் வழியாக முன் பக்கம் தொங்க விட்டுக்
அக்கா … இன்னைக்கு நான் வேலைக்கு வரலக்கா மறுமுனையில் வேலைக்கு வராததற்கு காரணம் கேட்கப்பட என் மக பெரிய பொண்ணாகிட்டாக்கா…
‘கார்த்திகாவைப் பார்த்துட்டுப் போகலாமோ..?’ ஒரு வேலை காரணமாக கீரனூருக்குப் போன ராகவனுக்கு இந்த எண்ணம் உதித்தபோது வேலையை முடித்துவிட்டு பேருந்து
1. எப்பொழுது மித்ரா வெளியே வருவாள் எனத் தன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் வாணி. மித்ராவின் தலை தெரிந்ததும்
விடியக்கருக்கல் சாணிப்பாலைக் கரைச்சு கோழிமடத்தை மொளுகிக் கொண்டிருந்தாள் மயிலாயி. வெடக்கோழி முட்டைக்கு கெக்கரித்த படியே அடுப்படிக்கும் பரணிக்கும் அலஞ்சது. ‘முட்டையிட
திருமணத்திற்கு முன்புவரை வித்யாவுக்குத் தன்னுடைய அழகைப் பற்றி எந்த சந்தேகமும் இருந்ததில்லை. “இந்த சுடிதார் அழகா இருக்கு உனக்கு” “இந்த
