“ரங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.
Category: சிறுகதைகள்
’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.
அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே!
இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க
தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை
‘த்தா, ஆபீசாடா இது, த்தூ‘, கேட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விஜய் உள்ளே நுரைத்த கசப்பு
மூர்த்திக்கு விருப்பமே இல்லை என்றாலும் தம்பி சீனிகுட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனிடம் இருந்தது. கடமை என்பதினால் வலிந்து அவன்
கனவுகள் ஏனோ என் நினைவில் தங்குவதே இல்லை. பலரும் தான் கண்ட கனவை படமெடுத்து வைத்திருப்பதைப் போல காட்சிக்குக் காட்சி
உலகின் கடைசி மனிதன். ஆம், அந்த மனிதன் நான்தான். இந்த உலகம் அழியப் போகிறதோ எனப் பீதி அடைய வேண்டாம்.
இரு பக்கங்களிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த சற்றே குறுகலான அந்த தெருவில், போர்ச்சுகீசிய பாணியில் கட்டப்பட்டிருந்த பழமையான வீடுகள், அவ்வூருக்கு
