“அலெக்ஸா, ப்ளே ரஞ்சிதமே சாங்“ என கோபி சொல்லி முடிக்கும் முன், “அலெக்ஸா, ப்ளே லியோ சாங்” என்று சாய்
Category: சிறுவர் இலக்கியம்
அந்தப் பெரிய அடுக்ககத்தில் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு பூங்கா உண்டு. பூங்காவின் நடுவில் சறுக்கு மரம், ஊஞ்சல், ராட்டினம்,
“அம்மா.. வாம்மா வெளையாடலாம்…” “க்ர்ர்ர்.. சும்மா இருக்க மாட்டே… பசிக்குதுன்னு சொன்னே… பால் குடிச்சே… சமர்த்தா போயி நீ மட்டும்
சுடருக்கு சிம்பா சொன்ன கதை 2 நைட்டாயிருச்சு.. மலர் பாப்பா உறங்குற நேரம்.. ஆனா அவ உறங்காம படுத்திருந்தா. அவளுக்கு
1. முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது.
இரவு நெடுநேரம் அகிலா யோசித்துக் கொண்டு இருந்தாள். என்ன பரிசு கொடுக்கலாம் …? நாளை அவள் வகுப்புத் தோழி அதிதிக்கு
(ஜப்பானிய சிறுவர் கதை) விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான ஜோஜீ, எப்போதும் பூனைகளை வரைந்து கொண்டிருந்தான். அவனது
(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை) ஓணானும் நாயும் நண்பர்களாக இருந்தன. அந்த நாய், சில சமயம் ஒரு மனிதனோடு நடந்து
உலகம் இருண்டு கிடக்கிற இரவுகளில், நிலா தனது வட்ட வடிவம், வெண்ணிறம், இதமான ஒளி ஆகியவற்றால் வானில் அழகுற ஒளிர்கிறது.
விலங்குகளின் ராஜ்யத்தில் பஞ்சம் நிலவியபோது, ஆமை மிகவும் கஷ்டப்பட்டது. எங்கு தேடியும் அதற்கு சரியான உணவு கிடைக்கவில்லை. பசியிலும் பட்டினியிலுமாக
