1 சமீபத்திய மழையில் பச்சை பீறிட்டிருந்த வனத்தினுள் உறுமி நகரும் உலோகத்தினுள் அமர்ந்திருந்தோம். மரத் திரையின் கிழிசல்கள் வழி அங்கங்கே

மேலும் படிக்க

மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு

மேலும் படிக்க

நான் இருக்கும் போது தான் அவனும் வந்தான் அவனிடம் அமைதி மௌனித்துக் கொண்டும் தனக்குத்தானே ஒப்புவித்துக் கொண்டும் எல்லைக்குள்ளான எல்லையற்ற

மேலும் படிக்க

01.மோனா லிசாவின் பாடல் நேற்றிரவு எதிர்பாரா இதமாய் பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா. லயம்.. ஸ்ருதி.. கமகமென இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின்

மேலும் படிக்க

1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த

மேலும் படிக்க

கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும்  மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு  சன்னலை மட்டும்  திறந்தும் மூடியும்  வைத்திருக்கிறது 

மேலும் படிக்க

ஆசைதான் ஆகாய மார்க்க பயணம் அந்தரத்திலிருந்து விழுந்து விட்டால் , ஆசைதான் அலைகளின் மேல் பயணம் ஆழ்கடலில் மூழ்கி விட்டால்

மேலும் படிக்க