இந்த பழம் தான் அது எனஎன் கேள்விகளை முடக்கிகையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை. ,என் தேர்நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.இனிஎந்த யானை கொம்பனாலும்இம்மியளவும்அசைக்க முடியாது.
Category: கவிதைகள்

1. கேடயம் வரும் எல்லாத் தருணங்களையும் தனதாக்கிக் கொள்ள ஒவ்வொரு பாகமாய் கழித்தெடுக்கும் முன்னே மேலேறி காட்டிவிடுகின்றன பல் சக்கரங்கள்

மௌனம் ____________ சில சமயம் மௌனமென்பது மா கடலாகவும் தொடர் மலைகளாகவும் பெரு நிலமாகவும் சிறு விதைகளாகவும் ஏன் வெண்

இடைத்தங்களில் இளைந்து. , மழையாக வந்து எதுவாகவோ மாற நினைத்து சொட்டாக நின்றது நீர் இலையில். , இலையில் இளைந்தபொழுது

பாலத்தின் கீழிருந்து வளர்ந்து மேல் நிற்கும் கட்டிடங்களின் கீழே நெளிந்து செல்லும் ட்ரைனேஜ் தொட்டிகளுக்குள் என் மூத்திரம் கலக்கவில்லை பெரு

1 குறுக்குவழியில் முன்னேற முடியாது என்றார் தலைவர் அப்படியெனில் உங்கள் வழி? கேட்டான் தொண்டன் வரலாற்றின் வழி ஒரே நேர்க்கோட்டில்

சங்கிலியால் பூட்டப்பட்டு கழட்டி விடப்படாத யானையின் கால்களைப் போன்று பூட்டியே கிடக்கும் மதகுகள் , கற்கள் எறியப்படாத குளத்து நீராய்

விரல்களில் தர்ப்பணமோதிரம் சம்பந்தி எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் வலது உள்ளங்கை நடுவே , தென்னங்காய் உடைபட்ட ஒருபாதி திணித்த இடக்கை.

அச்சு முறியும் அளவுக்கு மேகங்களை அடுக்கிக் கொண்ட வானம் தினறித் தினறி ஊர்ந்து நகர்ந்தது அப்பக்கம் பறந்த கொக்கு கூட்டம்
கொடைக் காலம் முளைப்பாரியின் பச்சையமென சொலித்துக் கிடக்கிறது தெய்வத்தின் பீடம் கொட்டுக்காரர்களின் அடிக்கேற்றபடி உடலசைக்கிறார்கள் ஊர்க்குலவான்கள் பலிகிடாயைப்பற்றி பலவந்தமாய்