1. காயாக இருக்கும் போதே பறிக்கப்பட்ட பப்பாளி பழமென பழுப்பதற்கு மற்றுமொரு நாளுக்காக காத்திருக்கிறது உலையில் போடப்பட்ட அரிசி பதத்தில்
Category: கவிதைகள்
ஈழக்கவி (‘காவிய நவீனத்துவ’ (Epic Modernism) பாணியில்) அது ஒரு சாதாரண இரவுதான், பேருந்து நிறுத்தங்களின் சலிப்பான காத்திருப்புகளுடனும் சந்தையின்
1. இருத்தலியல் இருந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் கூப்பாடவில்லை யாரும் என்றாலும் இருக்கிற வரைக்கும் இருக்கலாமென்றால் யாரும் கேட்பாரில்லை என்பதற்காக
1.நித்திரையற்று சல சலவென்ற சத்தத்துடன் வீட்டினருகே பாய்ந்தோடும் சிற்றோடை நீர் , எழுப்பிய சத்தங்களை நிறுத்தி பின் மீண்டும் தொடரும்
கடிவாள நார்கள் இற்று வீழும் … தொலைதூர குழம்படி ஓசை இடிமுழக்கமென கேட்கும்.. புவி மூடிய இருள் படுகை மீதொரு
எழுதுவதற்கு ஏதுமில்லை எல்லாமே எழுதிவிட்டார்கள் என்றார் இன்னும் மிச்சமாய் இந்த வாழ்க்கை இருக்கிறதே என்றேன் = நடிக்கச் சொன்னால் வேண்டாமென்று
நான் ஒரு தவறுச் செய்தேன். அந்தத் தவறுதான் எல்லா தவறுகளுக்கும் வாயிலாக அமையுமென்று அப்போதுத் தெரியாது. தெரிந்திருந்தால் அதைச் செய்யாமல்
1 சாப்பிட்டுவிட்டு தூக்கியெறியப்பட்ட எச்சில் இலைகளின் நடுவே ஒரு மனிதனும் கிடந்தான் பயன் முடிந்த பிறகு எறிவதிலும் எறியப்படுவதிலும் உணவென்ன
எந்த ‘நான்’ அவனுக்குப் பிடிக்கும்? பிடித்தவை எவை? பிடிக்காதவை எவை? பட்டியல் இட்டேன் – பதில் இதோ… அவனுக்குப் பிடித்தது
1) கொஞ்ச காலம் திசைக் கொன்றாக எல்லோரும் கலைந்திருக்கிறோம் மையமாக நிற்கும் சக்தி முனையை பற்றி கொண்டு சுழல்கிறோம் அனைவரின்
