காடுகளை நம்முன்னோர் காத்த தாலே காலத்தில் பருவமழை பெய்த தன்று நாடுகளுக் குள்ளேயும் மரம்வ ளர்த்து நல்லபடி
Category: கவிதைகள்
1. வெட்டுப்பட வந்த கிடா , பையனின் காதுகுத்துக்கு எனச்சொல்லி கிடாய் ஒன்று வாங்கி விட்டிருந்தேன். அது வீட்டு வாசலில்
1. சூழ்நிலையறியாமல் ஒரு கதவு திறப்பதும் மூடுவதுமாகவே இருக்கிறது பிரசவ அறைக்கு வெளியில் ஓராயிரம் தவிப்புகளுடன் அலைமோதும் ஒருவனை பார்த்த
01, கனவு மழை மழை வருகிறதென்று திரும்பி படுக்கிறேன் கனவிலிருந்து வெளியேறுகிறது மேகம், 02, நிலா நீயும் நானுமாய் அருகருகே
நீ வேணா போ பொய்ச் சரம் ஒன்றைக் கட்டி விளையாட்டாய் வீசுகிறவளை வெளிறிய முகத்துடன் வெறிக்கிறது குட்டிப் பாப்பா. மறுபடி
ஆரஞ்சு நிறம். அ) – ஒரு சூரியனுக்கும் மற்றொரு சூரியனுக்கும் இடையில் ஒரு சின்னஞ்சிறிய பட்டாம் பூச்சி பறக்கிறது. கடல்
மூக்கைத் துடைத்துக்கொண்டே நகரும் சிறுபையனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை வலியால் துடித்துக் கொண்டே நடக்க முடியாமல் மெதுவாக வரும்
1 ஞாயிறு மதியம் மட்டும் சமையல் செய்கிறவன் அலைபேசியில் முன்னால் செல்பவரின் அடியொற்றியூ குழாயில் நீங்கள் சென்று கொண்டிருக்கையில்உங்களதுஒரு துளி,ஒரு
அந்தப் பெரிய வானத்தைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது சிட்டுக் குருவிகளின் சத்தம். * பிரியாணி பொட்டலங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது
கல்நிறத்துக் கௌதாரிகள் பொசுக்கென்று எழுந்து பறக்க பாறைகள் கூட்டிச் சுட்டெடுத்த சோளக்கதிர் மணக்கும் பிற்பகல் ஒளியையே எப்போதும் ஏந்தி வருகிற
